காற்றுக்கென்ன வேலிகடலுக்கென்ன மூடிகங்கைவெள்ளம் சங்குக்குள்ளேஅடங்கிவிடாது.மங்கைநெஞ்சம் பொங்கும் போதுவிலங்குகள் ஏது? இந்தப் பாடலை நினைவுறும் போதெல்லாம் பலரின் நினைவுகளும் மேலெழும்பி வரும். அவர்களில் சிலர் நான் பழகி அறிந்தவர்கள். பலர் வரலாற்றின் மூலமும் வாசிப்பின் மூலமும்...