Author: ஜெயமோகன்

மனைவியரின் பலிபீடம் – ஜெயமோகன்

(அலக்ஸாண்டிரா போபாஃப் எழுதிய ‘ஒரே நிழல்’ நூலுக்கு எழுதிய முன்னுரை) முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விமர்சகர், இலக்கிய ஆய்வாளர் வேதசகாய குமார் என் இல்லத்திற்கு ‘பேயறைந்த’ முகத்துடன் வந்தார். புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு...

தோற்கடிக்கப்பட்ட அன்னை – ஜெயமோகன்

சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு ஐயம் இன்றைய வாசகனைக் குடையும். அன்றைய பாலியல் ஒழுக்கம் எத்தகையது: அன்று ஆண்பெண் உறவு மிக இறுக்கமற்று இருந்ததாகவே சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. களவு, உடன்போக்கு, பரத்தைமை என்ற மூன்று...