தோய்தலின் ஆனந்தம் – ஆர்.காளிப்ரசாத்
2019 ம் ஆண்டு வாசகருடனான ஒரு உரையாடலில் கவிஞர் பெருந்தேவி கலந்து கொண்டார். கவிஞர் அபி விஷ்ணுபுரம் விருது பெறுவதையொட்டி நிகழ்ந்த கவிதை அமர்வுகளில் ஒன்று அது. அந்த மேடையில் வந்து அமர்ந்த போது...
ராஜி என்னும் சல்மா
(எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் மனைவி ராஜி (எ) சல்மாவுடனான நேர்காணல்) * எழுத்தாளர்களுடைய இல்லத்தார்களின் கருத்துக்களை எழுத்தாகவோ ஆவணப்படமாகவோ காண்கையில் இருவருக்குமிடையே ஒரு பரஸ்பரம் ஒப்பந்தம் இருப்பது போலவே தோன்றும். எழுத்தாளர் தனது படைப்புலகம்...