(உமாமகேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் நூலை முன்வைத்து) இலக்கியத்தில் வீடு என்ற படிமம் பொதுவாக இரு தளங்களில் கையாளப்படுகிறது, உன்னதமான ஒரு இலக்காகவோ அல்லது உதறப்பட வேண்டிய தளையாகவோ. உமா மகேஸ்வரியின் பெண்களோ வீட்டையே உலகமாகக்...