”திரிபு முதல் திரு வரை”: திருனர் வாழ்வும் சமூகமும் – கடலூர் சீனு
(கரசூர் பத்மபாரதியின் “திருநங்கையர் சமூக வரைவியல்” நூலை முன்வைத்து) முப்பது வருடங்களுக்கு முன்னர் ஓர் இரவு. விழுப்புரத்தில் என் சித்தப்பா வீட்டில், அவரது கடலைமிட்டாய் கம்பெனியில் வேலை முடிந்ததும் அதன் முதன்மை பணியாளர் மகாலிங்கத்துடன்,...
கவிதைகள் – கல்பனா ஜெயகாந்த்
”இசை” இதைஇசைக்கவெனஅணைத்துஎன்மடியமர்த்திக் கொள்கிறேன்இன்றுமுதல் மீட்டலிலேயேசுருதி சேர்ந்து விட்டதுஉள்ளம்நிரம்பித்தளும்புகிறதுஒரு கேவலாய்..மீண்டும்மீட்டத்துவங்குகிறேன்அடி நாக்குவரைகூடஇனிக்கிறதுஎங்கோஆழத்தில்ஒருசின்னப் பறவைவேக வேகமாய்சிறகடித்துக் கொள்கிறதுஇனிபறத்தல்தான்மீட்ட மீட்டஎன்னிலிருந்துஎழுந்தநானாய் “பிழையமுது“ சரியின் பொருள் அவர் சொன்னதுபிழையின் பொருளும் தான்பிழையின் பொருளும் நீயே என்கிறேன்மறுசொல்லில்லைஆம்அதுவும் நானேஎன்கிறாய்மறுபடியும் சொல்கிறேன்உன்னில்பிழையும்நீயேஆம் எனக்கு...