தெருக்கூத்து மக்களின் கலை – கெளரி
கூத்து பற்றிய அறிமுகம் தமிழ்விக்கிக்காக எழுத்தாளர் ஜெயமோகன் பேராசிரியர் மெளனகுருவின் பழையதும் புதியதும் நூலையும் அவரின் தமிழ்விக்கிக்கான வாழ்த்துக் குறிப்பையும் அனுப்பியதை வாசித்ததிலிருந்து ஆரம்பமானது. “ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள்” பதிவு இதன் வழியாகவே...
பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள்
தமிழில் இலக்கிய விமர்சன முன்னோடிகளில் ஒருவர் க.நா. சுப்ரமண்யம். அவர் வெவ்வேறு காலத்தில் பெண்ணெழுத்து குறித்து எழுதியவற்றின் தொகுப்பு இது. யதுகிரி அம்மாள், அநுத்தமா, கிருத்திகா, ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஆர். சூடாமணி ஆகியோரைப் பற்றி...
அனுதாபத்தின் ஆப்பிள்கள் – சோனியா செரியன்
(தமிழில்: கதிரேசன்) சோனியா செரியன் (லெப்டினன்ட் கர்னல்) (1973) கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர். பல் மருத்துவராக ராணுவத்தில் பதினான்கு வருடங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவர். சோனியா செரியனின் முதல் நூல் ”இந்தியன் ரெயின்போ”...
நடைநாய் (சிறுகதை) – சோஃபியா ஸமடார்
2021, சிறுகதைகளை நான் அதிகம் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காலம். அதற்கான தேடலில் கண்டடைந்தவைதான் சோஃபியா ஸமடாரின் கதைகள். சோஃபியா ஸமடாரின் கதைகள் முதல் வரியிலேயே நம்மை உள்ளிழுத்துக் கொள்பவை. சமகாலத்தின் சூழலியல் மற்றும் உளவியல்...
பெருந்தேவியின் நட்பு
(பெருந்தேவி சிறப்பிதழ் என்று நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டபோதே மிகுந்த மகிழ்ச்சியுடன் கவிஞர்கள் இசை, சாம்ராஜ் இருவரும் இணைந்து நேர்காணல் செய்துதருவதாக ஒத்துக் கொண்டார்கள். உடன் சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர், இதழாளர் லதாவும் இணைந்து கொள்வதாகச்...
க.நா.சு உரையாடல் – பெருந்தேவி நிகழ்வு
”க.நா.சு உரையாடல்” என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) ஒருங்கிணைக்கிறது. ஒரு எழுத்தாளரை சிறப்பு விருந்தினராக அழைத்து, அவர்களுடைய படைப்புகளை பற்றி வாசகர்களின் சிற்றுரைகள், அதன்பின் ஒரு மணி நேரம்...
புத்தம் வீடு – சி.சு. செல்லப்பா
தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றான ‘புத்தம் வீடு’ 1964ஆம் ஆண்டு வெளியானது. அந்த நாவல் குறித்து ‘எழுத்து’ சிற்றிதழில் அதன் ஆசிரியர் சி. சு. செல்லப்பா எழுதிய கட்டுரையை ‘நீலி’ மறுபிரசுரம் செய்கிறது. செல்லப்பாவின்...
நூல் அறிமுகம் – மூன்று நூல்கள்
(1) ஜா. தீபாவின் மறைமுகம் (சிறுகதை) – சக்திவேல் சமூகம் பெண்ணை பார்க்கும் விதம், நடத்தும் விதம். அதனால் அவள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கடந்து வருவதற்கான தீர்வுகள், எதிர்பாலின ஆண்களும் சக பெண்களும் கொடுக்கும்...
நித்தியமானவள் – ஜினைடா கிப்பியஸ்
(தமிழில்: கீதா மதிவாணன்) (ரஷ்ய இலக்கியத்தின் குறியீட்டுக் கவிஞர்களுள் முதன்மையானவராகக் கருதப்படும் ஜினைடா கிப்பியஸ் (1869 – 1945) எண்ணற்றக் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கட்டுரைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். தத்துவார்த்த...
ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே
–தமிழில்: கு. பத்மநாபன் (கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடக மாவட்டத்தில் அங்கோலா என்ற ஊரில் பிறந்தவர் வைஷாலி. பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவின் மெஸசூச்செட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் பணிபுரிகிறார்....
உமாமகேஸ்வரி சிறுகதைகள் – இரு வாசிப்பனுபவம்
1 எழுத்தாளர்கள் பால் அடையாளங்களைக் கடந்த ஒரு தளத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். அப்போது தான் எல்லாப் பாத்திரங்களின் மன அவசங்களையும் அவர்களால் மிகச் சரியாக எழுத முடியும் எனத் தோன்றுகிறது....
”திரிபு முதல் திரு வரை”: திருனர் வாழ்வும் சமூகமும் – கடலூர் சீனு
(கரசூர் பத்மபாரதியின் “திருநங்கையர் சமூக வரைவியல்” நூலை முன்வைத்து) முப்பது வருடங்களுக்கு முன்னர் ஓர் இரவு. விழுப்புரத்தில் என் சித்தப்பா வீட்டில், அவரது கடலைமிட்டாய் கம்பெனியில் வேலை முடிந்ததும் அதன் முதன்மை பணியாளர் மகாலிங்கத்துடன்,...