(தமிழில் – கதிரேசன்) உலகிலுள்ள அனைவரும் மரணபயம் உள்ளவர்களே. சிறிய விபத்துமுதல் பெரிய ஆபத்துவரை எல்லா ஆபத்துக்களும் மரணத்தின் திசைநோக்கியே விரல் சுட்டுகிறது. ஆபத்தில்லை என்று உணர்ந்ததும் நம்மிடமிருக்கும் பயம் விலகும். ஆபத்தை தவிர்க்கவே...