Author: ரம்யா

வானத்தை நோக்கியவள் – ரம்யா

(எழுத்தாளர் கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து) 1 “நவீனத்துவ அழகியல் என்பது மார்க்ஸியம், ஃப்ராய்டியம் இரண்டும் சாராம்சவாத அடிப்படையில் தொகுக்கப்பட்டதன் தத்துவார்த்தமான விளக்கமாகும்” என எழுத்தாளர் ஜெயமோகன் தன் இலக்கியம் முன்னோடிகள்1 நூலில் அ.மாதவன்...

இப்போது எல்லாவற்றிலும் நடுப்பாதையைத் தேர்வு செய்கிறேன் – ப.சிவகாமி

1975-இல் ப.சிவகாமியின் முதல் சிறுகதை வெளியானது. சரியாக 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. எழுத்து, களச்செயல்பாடுகள், இதழியல், அரசியல் என பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருபவராக சிவகாமி உள்ளார். தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ அலைக்குப்பின்...

வெளியேறிக் கொண்டேயிருப்பவள் – ரம்யா

(ப.சிவகாமியின் புனைவுலகை முன்வைத்து) ஓர் உயிர் தன்னை “நான்” என மண்ணில் உணர ஆரம்பித்த இடத்திலிருந்து மெல்ல மெல்ல உறவுகள், குடும்பம், சமூகம், நாடு என பலதரப்பட்ட கட்டமைப்பின் வழியாக அதற்கான வரையறைகளை உணர...

”பெண்ணுக்கு லட்சிய வாழ்க்கை வேண்டாமா?” – சந்திரா தங்கராஜ்

சந்திரா தங்கராஜ் 2000-இல் தன் எழுத்துப்பயணத்தைத் தொடங்கியவர். இதழியல், சினிமா என பிற துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தவர். இதுவரை நான்கு கவிதைத்தொகுப்புகளும், மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ஒரு வார காலமாக அவருடனான உரையாடல்...

நினைவுத் தீ – ரம்யா

(கமலா விருத்தாசலத்தின் சிறுகதைகளை முன்வைத்து) “நான் உயர்ந்த கதைகள் என்று கருதுபவைகளுள் உன்னுடையதும் ஒன்று. அப்படிப்பட்ட ரூபத்தில் அமைந்திருக்கிறது. அமெரிக்காவில் பரிசு பெற்ற கதை அமைப்பின் வாய்ப்பு இதற்கு அமைந்திருக்கிறது. நான் சொல்வதில் உனக்கு...

நாட்டார் இசை ஆன்மிகமானது – தேஜாஸ்ரீ இங்கவ்லெ

நாட்டார் இசை என்று சொன்ன உடனே நமக்கு மெல்லிய இசை நினைவுக்கு வருவது இல்லை. கட்டுப்படுத்தப்படாத நிலையில் வெளிப்படும் மனித உணர்வுகள் என்றவுடனும் நமக்கு முதலில் உக்கிரமான வன்மையான இசை கொண்ட பாடல்கள் மட்டுமே...

ஒரு காலகட்டத்தின் பெண்கள் – ஆனந்தாயி – ரம்யா

(ப.சிவகாமியின் ஆனந்தாயி நாவலை முன்வைத்து) ”இந்தியப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முக்கியமான நாவல்களில் ஒன்று” என எழுத்தாளர் ஞானி ஆனந்தாயி நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார். உண்மையில் சாதி, மதம் சார்ந்த எந்த மட்டத்திலும் பெண்களின்...

சொல்லப்படாத சொல்லுதல் – ரம்யா

”தமிழ்க்கவிதை கவித்துவ யதார்த்தத்தின் புதிய தளங்களையும் வெளிச்சங்களையும் அடைய முடியாததாக இருந்து வருகிறது. எனினும் நம்பிக்கையின் வெளிச்சங்களையும் நாம் பார்க்கவே செய்கிறோம். நவீனத் தமிழ்க்கவிதையில் தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் சார்ந்த பேச்சுக்கள் கவிதையின் சில...

உலகத்தையே சுருட்டிப் பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாளா? – ரம்யா

(அம்பையின் புனைவுலகத்தை முன்வைத்து) 1 இந்திய விடுதலைக்குப் பின்னான காலத்தில் வளர்ந்து எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர் அம்பை. கோயம்புத்தூரில் பிறந்து சென்னையில் மேற்படிப்புக்காகச் சென்று பண்ருட்டியில் பள்ளி ஆசிரியராக சிறிது காலம் வேலை பார்த்துப்...

இன்னும் நூறு வீடு கட்டிக் கொடுக்கனும் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

”சுதந்திரத்தின் நிறம்” புத்தகம் வாசித்த அன்றிலிருந்து கிருஷ்ணம்மாள் அம்மாவை சந்தித்து வர வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருந்தது. அவரின் உடல்நிலை, மனநிலை, இருப்பு சார்ந்து பல தடைகளுக்குப் பின் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நீலி...

பெண் இதழ்கள் – ரம்யா

பெண்களுக்கென தனி இதழ் வேண்டும் என்ற எண்ணம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டது. பொ.யு 1835-க்குப் பிறகு தமிழர்கள் அச்சு இயந்திரங்களை சொந்தமாக்கி அச்சிடத் துவங்கிய காலகட்டத்திற்குப் பின்னர் அச்சுப் புத்தகங்கள் வெளியாகின. அரசியல்...