Author: ரம்யா

சொல்லப்படாத சொல்லுதல் – ரம்யா

”தமிழ்க்கவிதை கவித்துவ யதார்த்தத்தின் புதிய தளங்களையும் வெளிச்சங்களையும் அடைய முடியாததாக இருந்து வருகிறது. எனினும் நம்பிக்கையின் வெளிச்சங்களையும் நாம் பார்க்கவே செய்கிறோம். நவீனத் தமிழ்க்கவிதையில் தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் சார்ந்த பேச்சுக்கள் கவிதையின் சில...

உலகத்தையே சுருட்டிப் பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாளா? – ரம்யா

(அம்பையின் புனைவுலகத்தை முன்வைத்து) 1 இந்திய விடுதலைக்குப் பின்னான காலத்தில் வளர்ந்து எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர் அம்பை. கோயம்புத்தூரில் பிறந்து சென்னையில் மேற்படிப்புக்காகச் சென்று பண்ருட்டியில் பள்ளி ஆசிரியராக சிறிது காலம் வேலை பார்த்துப்...

இன்னும் நூறு வீடு கட்டிக் கொடுக்கனும் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

”சுதந்திரத்தின் நிறம்” புத்தகம் வாசித்த அன்றிலிருந்து கிருஷ்ணம்மாள் அம்மாவை சந்தித்து வர வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருந்தது. அவரின் உடல்நிலை, மனநிலை, இருப்பு சார்ந்து பல தடைகளுக்குப் பின் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நீலி...

பெண் இதழ்கள் – ரம்யா

பெண்களுக்கென தனி இதழ் வேண்டும் என்ற எண்ணம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டது. பொ.யு 1835-க்குப் பிறகு தமிழர்கள் அச்சு இயந்திரங்களை சொந்தமாக்கி அச்சிடத் துவங்கிய காலகட்டத்திற்குப் பின்னர் அச்சுப் புத்தகங்கள் வெளியாகின. அரசியல்...

“மீள்”: அது தன்னை என் வழியாக நிகழ்த்திக் கொண்டது – விஷ்ணுப்ரியா

திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழித்தல், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தியாவில் “தூய்மை பாரதத் திட்டம்” 2014 தொடங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் முகமாக காந்தி துப்புறவு செய்யும் படம்...

சாரா ஜோசஃபின் ஆலாஹாவின் பெண் மக்கள் – ரம்யா

எழுத்தாளர் பால்சக்காரியாவிடம் இன்று எழுதிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன என்று கேட்டபோது, “அரசியல் கருத்துவாதங்கள், மதம் சார்ந்த அடிப்படைவாதம் அல்லது எவ்வகையிலும் பிற அடிப்படைவாதம், கருத்துவாதம் சார்ந்து இலக்கியத்திற்குள்...

“அணை வெள்ளம் தானே  அதிக வேகம்”: உமாமகேஸ்வரி

(உரையாடல்) தொண்ணூறுகளில் எழுத ஆரம்பித்து 2000-களில் தீவிரமாக எழுதியவர் உமா மகேஸ்வரி. ஜெயமோகன், பா.வண்ணன், எம். கோபாலகிருஷ்ணன் என அவர் எழுத வந்த காலகட்டத்தைய எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டவரும் கூட. அதற்கு முந்தைய தலைமுறையில் விமர்சகரான...

மெல்லுணர்வுகள் கலையாதலின் தொடக்கம் – ரம்யா

(உமா மகேஸ்வரியின் படைப்புலகத்தை முன்வைத்து) உணர்வுகள் உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானவை. தாம் கடந்து செல்ல உயிர்களை அவை ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பெருகியும், நிறைந்தும், வழிந்தும், உமிழப்பட்டும் என பலவகை அலைவரிசைகளுடன் அவை...

“செய்தி என்பது ஒரு நாளையது மட்டுமல்ல”: கிருத்திகா சீனிவாசன்

”ஊடகத்துறை என்பது மக்களாட்சியின் நான்காவது தூண்” என தாமஸ் கார்லைல் கூறினார். சட்டமியற்றல், நிர்வாகம், நீதித்துறை என மூன்று முக்கியமான தூண்களைக் கொண்டிருக்கும் மக்களாட்சியை மக்களுக்கான குரலாக நின்று கேள்வி கேட்டு சமன்வயப்படுத்தும் தூணாக...

”இலக்கியத்தின் ரகசிய ஓடைகளை நம்பித்தான் எழுத்தும் மொழியாக்கமும் செய்யப்படுகிறது”: சுசித்ரா

(தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு உலகம் & The Abyss சார்ந்து உரையாடல்) சுசித்ரா தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020-ல் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’ வெளியானது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். 2017-ல்...

பெண்களுக்கான சட்டங்களை அவர்கள் சுரண்டலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்களா?

இந்திய விடுதலைப் போராட்ட காலங்களில் விடுதலைக்கான வேட்கைக்கு இணையாகவே பட்டியல் இனத்தவர்கள், பழங்குடிகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கான விடுதலை வேட்கையும் ஆரம்பித்து விட்டது. பெண்களின் நிலையை நாம் பட்டியல் இன மக்களின் நிலையோடு ஒப்பிடக்கூடிய...

குறைபடவே சொல்லல் – சரோஜா ராமமூர்த்தி

(சரோஜா ராமமூர்த்தியின் படைப்புலகத்தை முன்வைத்து ரம்யா) 1 ”தொடர்கதைகளாக வரும் கதைகளில் உள்ள திடீர்த் திருப்பங்கள், மற்ற அதீதங்கள் இவை எல்லாம் இல்லாமல் எழுதியதற்கு ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மிகையில்லாமல் சற்று குறைபடவே சொல்லி...

விந்தியா எனும் தீற்றல் – ரம்யா

(விந்தியாவின் புனைவுலகத்தை முன்வைத்து) தீற்றல் அந்த வீட்டுக்குள் மீண்டும் ஒருமுறை போனேன்.வெள்ளையடித்து மறுபடியும் வாடகைக்கு விட வைத்திருந்தார்கள்.வெறுமையான அறைகள் தோறும் சுற்றிவந்தேன்.உள்ளே சுவரோடு பதிக்கப்பட்ட சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி.அதனருகே ஒரு சிறு கரிய தீற்றலை...

”நீர்” : சமூக முன்னேற்றத்திற்கான முதல்படி – மதுமஞ்சரி

(மதுமஞ்சரியுடன் ஒரு உரையாடல்) நீடித்த நிலையான சுற்றுசூழல், மனித வளர்ச்சி, தன்னிறைவுப் பொருளாதாரம் போன்ற சொல்லாடல்கள் கடந்த பத்தாண்டுகளாக உலக அளவில் பேசுபொருட்களாக உள்ளன. ஆனால் இந்தியாவில் காந்தியும் காந்தியவாதிகளும் இவற்றை விடுதலைப் போராட்ட...