Author: ரம்யா

“செய்தி என்பது ஒரு நாளையது மட்டுமல்ல”: கிருத்திகா சீனிவாசன்

”ஊடகத்துறை என்பது மக்களாட்சியின் நான்காவது தூண்” என தாமஸ் கார்லைல் கூறினார். சட்டமியற்றல், நிர்வாகம், நீதித்துறை என மூன்று முக்கியமான தூண்களைக் கொண்டிருக்கும் மக்களாட்சியை மக்களுக்கான குரலாக நின்று கேள்வி கேட்டு சமன்வயப்படுத்தும் தூணாக...

”இலக்கியத்தின் ரகசிய ஓடைகளை நம்பித்தான் எழுத்தும் மொழியாக்கமும் செய்யப்படுகிறது”: சுசித்ரா

(தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு உலகம் & The Abyss சார்ந்து உரையாடல்) சுசித்ரா தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020-ல் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’ வெளியானது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். 2017-ல்...

பெண்களுக்கான சட்டங்களை அவர்கள் சுரண்டலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்களா?

இந்திய விடுதலைப் போராட்ட காலங்களில் விடுதலைக்கான வேட்கைக்கு இணையாகவே பட்டியல் இனத்தவர்கள், பழங்குடிகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கான விடுதலை வேட்கையும் ஆரம்பித்து விட்டது. பெண்களின் நிலையை நாம் பட்டியல் இன மக்களின் நிலையோடு ஒப்பிடக்கூடிய...

குறைபடவே சொல்லல் – சரோஜா ராமமூர்த்தி

(சரோஜா ராமமூர்த்தியின் படைப்புலகத்தை முன்வைத்து ரம்யா) 1 ”தொடர்கதைகளாக வரும் கதைகளில் உள்ள திடீர்த் திருப்பங்கள், மற்ற அதீதங்கள் இவை எல்லாம் இல்லாமல் எழுதியதற்கு ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மிகையில்லாமல் சற்று குறைபடவே சொல்லி...

விந்தியா எனும் தீற்றல் – ரம்யா

(விந்தியாவின் புனைவுலகத்தை முன்வைத்து) தீற்றல் அந்த வீட்டுக்குள் மீண்டும் ஒருமுறை போனேன்.வெள்ளையடித்து மறுபடியும் வாடகைக்கு விட வைத்திருந்தார்கள்.வெறுமையான அறைகள் தோறும் சுற்றிவந்தேன்.உள்ளே சுவரோடு பதிக்கப்பட்ட சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி.அதனருகே ஒரு சிறு கரிய தீற்றலை...

”நீர்” : சமூக முன்னேற்றத்திற்கான முதல்படி

(மதுமஞ்சரியுடன் ஒரு உரையாடல்) நீடித்த நிலையான சுற்றுசூழல், மனித வளர்ச்சி, தன்னிறைவுப் பொருளாதாரம் போன்ற சொல்லாடல்கள் கடந்த பத்தாண்டுகளாக உலக அளவில் பேசுபொருட்களாக உள்ளன. ஆனால் இந்தியாவில் காந்தியும் காந்தியவாதிகளும் இவற்றை விடுதலைப் போராட்ட...

“நெருஞ்சி”: மலரும் முள்ளும் – ரம்யா

(சங்கப்பாடல்களில் பெண்பாற் கவிஞர்கள் எழுதிய தலைவி கூற்றை முன்வைத்து) ’அணிலாடு முன்றில்’ என்பது ஒரு உணர்வு நிலை. பாலை நில சிற்றூர் ஒன்று மனிதர்களால் கைவிடப்பட்டபின் அங்கு அணில் விளையாடும் முற்றம் என்ற காட்சி...