இலையுதிர்கால நிலவு தங்கிச் சென்ற வீடு – ரா. செந்தில்குமார்
(ஒனோ நோ கொமாச்சி கவிதைகள் பற்றி) ஒனோ நோ கொமாச்சி பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டில் ஜப்பானில் வாழ்ந்த பேரழகி. கொமாச்சியின் வாகா கவிதைகள் ஜப்பானிய இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவை. கொமாச்சி, ஜப்பானியர்களின் வாழ்வில்...
