முணுமுணுப்பும் ஆங்காரமும் – சுரேஷ் பிரதீப்
(சிவகாமியின் இருபத்தெட்டு கதைகளை முன்வைத்து) 1 நடுவில் கோடு கிழித்தது போல கச்சிதமாக வேறுபடும் இருவகைத் தன்மைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பினை வாசித்த நினைவு எனக்கு இல்லை. புதுமைப்பித்தன் கதைகளை காலவரிசைப்படி வாசிக்கும்போது...
பெருந்தேவி முன்வைக்கும் இயக்கசக்தி – சுரேஷ் ப்ரதீப்
1 பழைய சினிமாக்கள் சிலவற்றில் இடம்பெறும் காட்சி. நாயகனுக்குத் திருமணமாகும். முதலிரவில் நாயகனின் மனைவி வேறொருவனைக் காதலிப்பதாகச் சொல்வாள். நாயகன் அவளை அவனுடன் அனுப்பி வைப்பார்.பள்ளிச் சிறுமிகள் மீது ‘ஆசைகொள்ளும்’ ஜமீன்தார்களை நாம் சினிமாக்களில்...
காமத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் ஆலயம் – வாஸவேச்வரம்
(கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து சுரேஷ் பிரதீப்) இலக்கியத்தில் பெண்மையப் பார்வை என்று ஒன்று இருக்க முடியுமா? அப்படி ஏதும் இருந்தால் அதன் இலக்கிய மதிப்பு என்னவாக இருக்கும்? பெண்கள் எழுதுவது எல்லாம் பெண்மையப்...
“நினைவும் வரலாறும்” – சுரேஷ் பிரதீப்
(முத்தம்மாள் பழனிசாமியின் “நாடு விட்டு நாடு” நூலை முன்வைத்து) நவீனத் தமிழிலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஆண் எழுத்தாளர்களை ஒப்பிடும் போது மிகக்குறைவு. பெண் என்பது உடல் அடையாளமா மனவார்ப்பா போன்ற சுத்தலான கேள்விகளுக்குள்...
“அகத்தளம்” – சுரேஷ் பிரதீப்
உமாமகேஸ்வரியின் “யாரும் யாருடனும் இல்லை” நாவலை முன்வைத்து 1 ரயில் நிலையங்களில் தினசரி நாளிதழ்களுடன் இன்றும் ‘குடும்ப நாவல்’ என்ற வகைமையில் சில நூல்களைக் காண முடியும். பெரிய கண்களுக்கு மை எழுதி மெல்லிய...
