ஒரு காலகட்டத்தின் மனப்போராட்ட சித்தரிப்பு நாவல் – கி.சரஸ்வதி அம்மாள்
(கி.சரஸ்வதி அம்மாளின் ‘நிழலும் ஒளியும்’ நாவல் குறித்து வெங்கட் சாமிநாதன்) (வெங்கட் சாமிநாதனின் இக்கட்டுரை தமிழ் இலக்கிய உரையாடல்களில் அதிகம் இடம்பெறாத கி. சரஸ்வதி அம்மாள் எழுதிய ‘நிழலும் ஒளியும்’ நாவலைப்பற்றியது. ‘எழுத்து’ இதழில்...