Month: May 2024

இன்னும் நூறு வீடு கட்டிக் கொடுக்கனும் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

”சுதந்திரத்தின் நிறம்” புத்தகம் வாசித்த அன்றிலிருந்து கிருஷ்ணம்மாள் அம்மாவை சந்தித்து வர வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருந்தது. அவரின் உடல்நிலை, மனநிலை, இருப்பு சார்ந்து பல தடைகளுக்குப் பின் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நீலி...

நெருப்பல்ல நீர் – கமலதேவி

(சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. தினம் அவள் அறையின் அலமாரியில் இரவுமட்டும் வந்தமரும் ஒரு பட்டாம்பூச்சி. கறுப்பும் மஞ்சளுமாய் நாகப்பழ மரத்தில் அமர்ந்து...

”நீங்கள் அரசர், நான் அன்னை” – V.S. செந்தில்குமார்

(தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூலை முன்வைத்து) “எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான் என்னை உந்தியது. நான்உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளை சொல்ல வேண்டும்”....

மலர் உதிரும் ஒலி – சக்திவேல்

(சந்திரா தங்கராஜின் ”சோளம்” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமேஎம்இல் அயல எழில்உம்பர்மயிலடி இலைய மாக்குரல் நொச்சிஅணிமிகு மென்கொம்பு ஊழ்த்தமணிமருள் பூவின் பாடுநனி கேட்டே – கொல்லன் அழிசி (குறுந்தொகை 138)...

தன் நிழலை இழுத்துச் செல்பவள் – சில்வியா ப்ளாத்

“நான் வெள்ளியாக, துல்லியமாக, முன்முடிவுகளற்று இருக்கிறேன்.விருப்பு வெறுப்புகளின் பனி மூடாது,பார்பனவற்றையெல்லாம் அப்படியே சடுதியில் முழுங்குகிறேன்.நான் கொடூரமானவளல்ல உண்மையானவள்-நாற்கோணமான ஒரு சிறு கடவுளின் கண்…” அவரது வாழ்வை விட இறப்பால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கொடூரமான...

ஒரு தலைமுறையின் விதி – சுசித்ரா

பகுதி – 1 தூரங்கள் 1 தமிழகத்தின் கலை வரலாறை நன்கு அறிந்தவர்களில் கூட அநேகம் பேர் அறியாத சம்பவம் இது. 1933-ஆம் ஆண்டில் சென்னையில் அப்போது தொடங்கி சில வருடங்களே ஆகியிருந்த மியூசிக்...

க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள் (2) – மதுமிதா

பகுதி 2 க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகளில், நடேஷ்டா ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் தொடர்ந்து எழுதியவர். 1840களில் தொடங்கி 1889இல் அவரது மரணம் வரை நீண்டது அவரது இலக்கிய வாழ்க்கை. தனது 18வது அகவையில் எழுத ஆரம்பித்தவர்...

பின்னும் ஆளும் செய்வன் – ஜா. ராஜகோபாலன்

பனிரெண்டாம் வயதில் திருப்பாவை வழியே அறிமுகமாகிறாள் கோதை எனும் ஆண்டாள் எனும் நாச்சியார். ஊரிலுள்ள பெரிய கோவிலில் மார்கழி மாதம் காலை மாலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பயிற்றுவிக்கப்படும். ஆர்வமுடைய பள்ளி மாணவர்கள் வந்து...

மஞ்சள் குதிரை (சிறுகதை) – மினி P.C.

மலையாளத்திலிருந்து தமிழில்: யூமா வாசுகி * மஞ்சள் குதிரை – மினி P.C. (தமிழில் – யூமா வாசுகி) பங்காரம்மாவின் பார்வை படாத இடத்தில்தான் அந்தக் குருவி கூடு கட்டியது. தினமும் காலையில் நான்...

களிநெல்லிக்கனி – அயோத்திதாச பண்டிதரும் ரா.ராகவையங்காரும்

அவ்வையின் ஆத்திசூடிக்கு ஆறுமுக நாவலர் உட்பட பலரும் உரை செய்துள்ளார்கள். இங்கு அயோத்திதாசபண்டிதர், ரா.ராகவையங்கார் (1870- 1946) இருவரின் உரைகளும் ஆராயப்படுகின்றன. அய்யங்கார் உரை  அவர் இறக்கும் வரை அச்சாகவில்லை. ஆகவே அவர் எழுதிய...

புதிய ஏற்பாடு – தேவதேவன்

(கவி தேவதேவன் தீவிரமான படைப்பு ஒன்றை எழுதியிருப்பதாகவும், விருப்பமிருந்தால் அதை நீலியில் பிரசுரிக்கலாம் என்றும் சொல்லி “புதிய ஏற்பாடு” என்ற இந்தக்கவிதையை அனுப்பினார். நீலியில் புனைவுகளும், கவிதைகளும் பிரசுரிக்க வேண்டாம் என்பது திட்டமிட்டு எடுக்கப்பட்ட...

யில்டிஸ் (சிறுகதை) – முகே இப்லிக்சே

(தமிழில்: நரேன்) யில்டிஸ் – முகே இப்லிக்சே                                                             (தமிழில் – நரேன்) யில்டிஸ் சிறுமியாக இருந்தபோது பெரிய எழுத்துக்கள் அவளுக்கு எப்போதும் பிரச்சினையாகவே இருந்தது. பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த பெரிய கருத்துக்களும் கூடத்தான்....

பெண் இதழ்கள் – ரம்யா

பெண்களுக்கென தனி இதழ் வேண்டும் என்ற எண்ணம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆரம்பித்துவிட்டது. பொ.யு 1835-க்குப் பிறகு தமிழர்கள் அச்சு இயந்திரங்களை சொந்தமாக்கி அச்சிடத் துவங்கிய காலகட்டத்திற்குப் பின்னர் அச்சுப் புத்தகங்கள் வெளியாகின. அரசியல்...