1975-இல் ப.சிவகாமியின் முதல் சிறுகதை வெளியானது. சரியாக 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. எழுத்து, களச்செயல்பாடுகள், இதழியல், அரசியல் என பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருபவராக சிவகாமி உள்ளார். தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ அலைக்குப்பின்...