பத்மா விஸ்வநாதனுடன் ஒரு உரையாடல்
“I am better at examining Questions than solving them. Better at making fun of ideas than coming up with greater social solutions” * ஏப்ரல் 3,...
கமலா சுரய்யா கவிதைகள் – சுகுமாரன்
தமிழில் கவி சுகுமாரன் * I want to be lovedAndIf love is not to be hadI want to be dead; just dead -Kamala Das(Composition / Only...
அறிவியல் புகாத தமிழ்ச்சமூகத்தின் அழகியல் – சு.வேணுகோபால்
(நிலாக்கள் தூர தூரமாக நாவலை முன்வைத்து) இதுவரை தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூலின் வரையறைக்குள் அடங்காதது ‘நிலாக்கள் தூர தூரமாக’. தமிழகத்து அரசியல் பெரியவர்களின் தன் வரலாற்று நூல்கள் நம்மிடம் நிறைய உள்ளன....
எல்லைகள் தாண்டி விரிந்த பெருங்கனவு – வெங்கட் ரமணன்
(தாவர மரபியலாளர் ஜானகி அம்மாள்) “வரலாறு நாம் மரணம் தழுவும் போர்க்களங்களைத் துதிபாடுகிறது, ஆனால், மானுடம் தழைக்க உழப்படும் வயல்களைப் பேச மறுக்கிறது. முறை பிறழ்ந்து மன்னன் பெற்ற குழந்தைகளின் பெயர்களை அறியும் நமக்குக்...
ஈடித் ஸ்டைன்: உண்மையை நோக்கிய தேடல் – விவேக் சுப்ரமணியன்
வாழ்க்கை, சிந்தனை மற்றும் உண்மையை நோக்கிய தேடல் ஆகஸ்ட் 1942-இல் எக்ட் நகரின் கார்மலைட் மடாலயத்திற்குள் நுழைந்த ஜெர்மானிய நாஜி காவல் துறையினர், ஈடித் ஸ்டைனையும் அவரது சகோதரி ரோசாவையும் பலவந்தமாக அழைத்துச் சென்றனர்....
காற்றில் சஞ்சலக்கும் நினைவெனும் சிலந்தி வலை – சக்திவேல்
(’இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) 1 ”நீ எனக்குத்தானே, என்னுடைய ஆள் தானே என்ற கேள்வியை எதிர்கொள்ளாத காதலர் யாரும் இல்லை. இந்த கேள்வியை போல பூரண சுய...
ஒரு காதல், இரு புதினங்கள் – எம். கோபாலகிருஷ்ணன்
(மைத்ரேயி தேவியின் ’கொல்லப்படுவதில்லை’ நாவலை முன்வைத்து) * இந்திய நாவல்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு நூலகங்களில் தேடியெடுத்து வாசித்த காலத்தில் வங்க நாவல்கள் பெரிதும் ஈர்த்தன. ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலைத் தேடி அலைந்து...
நின்று எரிதலின் வரலாறு – மதுமிதா
(ஜனிகா ஓஸாவின் ’A History of Burning’ நூலை முன்வைத்து) வரலாற்று ரீதியாக புலம் பெயர் இலக்கியம் (Diaspora literature) ’கைவிட்டு’ வந்ததன் வலியையும் வன்முறையையும் அடித்தளமாக கொண்டு கிளைத்து எழுந்தது. அதன் தொடர்ச்சியாக,...
பெண் என உணரும் தனிமை – ஜெயமோகன்
(கவிஞர் க்ருஷாங்கினியின் பறத்தல் அதனதன் சுதந்திரம் தொகுப்பு நூலை முன்வைத்து) * “பெண் கவிஞர்களின் குரல்கள் சீண்டப்பட்ட மென்மையான மனங்களின் குரலாக வெளிப்படுகிறது“ –ஜெயமோகன் பறத்தல் அதன் சுதந்திரம் – தொகுப்பாசிரியர்: க்ருஷாங்கினி; வெளியீடு:...
மஞ்சள் சுவர்த்தாள் (குறுநாவல்) – சார்லெட் பெர்கின்ஸ் கில்மேன்
தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன் சார்லெட் பெர்கின்ஸ் கில்மேன் – அமெரிக்க நாவலாசிரியர், எழுத்தாளர், சமூகவியலாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அமெரிக்க பெண்கள் உரிமை இயக்கத்தின் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவர்.இவரது படைப்புகள் முதன்மையாக பாலினம்,...
யமுனையின் தீவு – சுசித்ரா
1910-ஆம் ஆண்டு சென்னை வாவில்லா ராமசாமி சாஸ்துருலு மைந்தர்கள் பதிப்பகம் வெளியிட்ட ‘ராதிகா சாந்த்வனம்’ என்ற நூல் 1911-ஆம் ஆண்டே பிரிட்டிஷ் அரசால் அவசரமாக சூரையாடப்பட்டு தடைசெய்யபட்டபோது அந்த நிகழ்வை அந்நாளின் தமிழறிஞர்கள் மேம்போக்கான...
மகாதலம் – கே.என்.மல்லீஸ்வரி
(தமிழில்: அவினேனி பாஸ்கர்) * “உங்க ஐடி மேட்ச் ஆகல, மேடம்” அவளை மேலும் கீழும் இரண்டொருமுறை பார்த்துச் சொன்னான் ரிசப்ஷனிஸ்ட். கிருஷ்ணவள்ளிக்கு அவன் பார்க்கும் பார்வை பிடிக்கவில்லை. தலையை லேசாகத் திருப்பிச் சுற்றும்...
பெண்வழிகளின் வரைபடம் – சுகுமாரன்
(‘பெண் வழிகள்’ (காலச்சுவடு, 2005) தொகுப்பின் முன்னுரை) இருபதாம் நூற்றாண்டு பின்னொதுங்கி புதிய நூற்றாண்டு வருகை தருவதையொட்டி மலையாளத்தில் கவிதைத் தொகுப்பொன்று வெளியிடப்பட்டது. ‘நூறு ஆண்டு நூறு கவிதை’ (தொகுப்பாளர்: பி.கே. ராஜசேகரன், டி.சி.புக்ஸ்,...
நிலத்திடம் திரும்புதல் (சிறுகதை) – லையா ஹூப்ரேஸா
(தமிழில் – நரேன்) லையா ஹூப்ரேஸா – Laia Jufresa – மெக்ஸிகோ நகரத்தில் 1983ம் ஆண்டு பிறந்த இளம் ஸ்பானிய எழுத்தாளர். சிறந்த இளம் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின்...
மஞ்சள் கதிரின் பின்னே மறைந்த கனவுகள் – லதா அருணாச்சலம்
(சிமாமந்தா எங்கோஸி அடிச்சியின் (Chimamanda Ngozi Adichie) நாவலான மொழிபெயர்ப்பு நாவல்: அரை மஞ்சள் சூரியன்) அறியப்படாத நிலத்தையும் அதன் கலாச்சார மாறுபாட்டையும் அரசியல் பொருளாதார நிலைப்பாடுகளையும் அவ்விடத்தின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்வதற்கு...
வாழும் தமிழ் விழா – பெண் எழுத்தாளர்கள் உரைகள்
வாழும் தமிழ் இலக்கிய விழா 2026-ல் ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தில் நிகழ்ந்தது. இந்த விழாவில் தமிழ் மற்றும் அமெரிக்க இலக்கியத்தைச் சார்ந்த பெண் எழுத்தாளர்கள் கலந்து...
பெண் தன்னை எழுதுதல் – ரம்யா
(முத்தம்மாள் பழனிச்சாமியின் நாடுவிட்டு நாடு, அழகிய நாயகி அம்மாளின் கவலை, பாரததேவியின் நிலாக்கள் தூரதூரமாக ஆகிய மூன்று தன் வரலாற்று நாவல்களை முன்வைத்து…) இளமை புனைவை விட “உண்மை”யை விரும்பத் தலைப்படுகிறது. அறுபதுகளுக்குப் பின்...
