நுழை நட ஓடு பற – ச. முத்துக்குமாரி
ச. முத்துக்குமாரி அவர்களை வேர்ச்சொல் இலக்கியத் திருவிழா 2026-ல் சந்தித்தேன். அவரும் அவரின் நண்பர் முத்துக்கண்ணனும் பங்கேற்ற அமர்வு முதல் நாள் நிகழ்வில் பிடித்தமான அமர்வாக மாறிப்போனது. தமிழ் நாட்டில் சிறார் இலக்கியம் குறித்த...
மிஸஸ் கிருஷ்ணனும் ராஜம் கிருஷ்ணனும் (நேர்காணல்)
ராஜம் கிருஷ்ணனின் இந்தப் பேட்டியை எடுத்தவர் ஆதவனாக இருக்கலாம். கே. எஸ். சுந்தரம் என்ற இயற்பெயரிலும் கே.எஸ்.எஸ். என்ற சுருக்கப் பெயரிலும் அவர் ‘கணையாழி’யில் கட்டுரைகள், குறிப்புகள் எழுதிவந்தார். கே.எஸ். என்பதும் அவரது பெயர்தான்...
சந்தியா என்.பி. கவிதைகள் – சுகுமாரன்
பெண்வழிகள் பெண்வழிகள் என்ற தலைப்பில் மலையாளப் பெண் கவிஞர்கள் பத்துப் பேரின் எண்பது கவிதைகள் அடங்கிய தொகுப்பை 2005 ஆம் ஆண்டு மொழிபெயர்த்துத் தொகுத்து வெளியிட்டேன். காலச்சுவடு வெளியீடாக வந்த நூல் குறிப்பிடத் தகுந்த...
மின்னி மறைந்த மூலக்கூறு மரபியல் மாமேதை – ரோசலின் ஃப்ராங்ளின் – வெங்கட் ரமணன்
இரவின் காரிருளில் மினுக்கும் மின்மினிப் பூச்சியைக் கண்டு வியக்காத குழந்தைகள் கிடையாது. ஆனால் அதன் இரகசியத்தைக் கண்டுகொள்ள மனித வரலாற்றில் பலநூறு ஆண்டுகள் தேவையாக இருந்திருக்கின்றன. மின்மினியின் ஆழத்தில் – நம் கண்களால் காணவியலா...
கவினுறு கனவுகள் – ஜார்ஜ் ஜோசப்
(உமா மகேஸ்வரி சிறுகதையுலகு) பெண்ணெழுத்து ஆணெழுத்து என வகைப்படுத்திப் பார்க்கும் போக்கு உலகமெங்கும் தளர்ந்து வருகிறது. ஆனால் சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வெளி வெவ்வேறானதாகவே தொடர்கிறது. அவ்வெளி உண்டாக்கும் உலகத்தில் இருசாராரும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக...
கலையும் உணர்வும் – விவேக் சுப்ரமணியன்
(சுசான் லாங்கரின் குறியீட்டுத் தத்துவம்) மொழிக்கு அப்பால் மனிதன் வாழும் உலகம்: பீத்தோவனின் 9 ஆவது சிம்பொனியின் இறுதி அசைவு முற்றுப்பெறும்போது, சிலர் உடனடியாக எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்; சிலர் கண்களை...
சாப(பாவ)க் கதைகள் – கிருஷ்ணமூர்த்தி
(ப்ரிம்யா கிராஸ்வினின் திருப்பண்டம் சிறுகதைத் தொகுப்பு குறித்து) கடைசியாக ஒருமுறை செய்ய விரும்பும் பாவமும், வழிவழியாக தொடரும் சாபங்களும் அன்ராடத்தோடு இணைகின்றன. அவை எதிர்காலக் கனவுகளை அர்த்தமிழக்கச் செய்கின்றன. கடந்தகாலத்திற்குள் சிக்கவைத்து விளையாடுகின்றன. கைவிடப்பட்ட...
சௌந்தர்யலஹரீ முன்னுரை – டெபோரா புகானன்
(சங்கராச்சார்யா எழுதிய சௌந்தர்யலஹரீ பாடல்களுக்கு நித்ய சைதன்ய யதி உரை எழுதியுள்ளார். அந்நூலின் பதிப்பிற்கு அவரின் மாணவர்களில் ஒருவரான டெபோரா புகானன் எழுதிய முன்னுரை ஆனந்த் ஸ்ரீனிவாசன்மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது) பாரதம் எனும் பெரும்பரப்பில் தோன்றிய...
நினைவிலிருந்து மீளுதல் – சக்திவேல்
(சந்திரா தங்கராஜின் இரு நாவல்கள்: மலையேற்றம், கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள்) வாழ்க்கையில் குறைந்தது ஒருமுறையேனும் அன்றாடத்தின் ஒழுக்கு தடைப்பட்டு முட்டுச்சந்தில் நிற்கும் அனுபவம் பலருக்கு வாய்ப்பதுண்டு. எதிர்வரும் அத்தகு சிக்கல்களை தீர்க்க வழி...
ஐயை கொஞ்சும் குழந்தை – சஜு
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் ஆரம்பிக்கும் போது உனக்கு தூக்கம் உண்டா ? உனக்கு தூக்கம் உண்டா ? என்ற கேள்வி தான் எங்கள் ஊர் இளைஞர்களிடம் சுழன்று கொண்டிருக்கும். நட்பு வட்டாரத்தில் யாருக்காவது...
ரோஜாவின் நகல் (சிறுகதை) – கிளாரிஸ் லிஸ்பெக்டர்
(தமிழில் பா. ரேவதி) * அர்மாண்டோ வேலை முடித்து வீட்டுக்கு வருவதற்குள் வீடு ஒழுங்காக இருப்பது நல்லது. அவளும் ஏற்கனவே அரக்கு நிற உடை அணிந்து தயாராக இருக்கும் அவள், அவளது கணவன்...
பத்மா கோளே – கவிதைகள்
(தமிழில்: தீபா) * 1. ஆகாயப் பித்தி ஆகாயப் பித்து பிடித்தஒரு பெண் பறவை நான் .இதைத் தவிர வேறு எந்த நினைவும் எனக்கு இல்லை. என் கண்களில் வானமே நிறைந்திருக்கிறது.மூச்சிலும், உயிரிலும் வானமே!...
மஞ்சள் சுவர்த்தாள் – 2 – சார்லெட் பெர்கின்ஸ் கில்மேன்
(தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்) 4 நான் இதை ஏன் எழுத வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு எழுத விருப்பமில்லை. என்னால் முடியவும் இல்லை. ஜான் இவற்றையெல்லாம் அபத்தம் என்று நினைப்பான் என்பதும் எனக்குத் தெரியும்....
தூரத்தில் தெரியும் ஸ்தூபி – ஆலிஃபா ரிஃபாத்
அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் டெனிஸ் ஜான்சன்-டேவிஸ் ஆங்கிலத்திலிருந்து தமிழில் தி. மரிய தனராஜ் பாதி மட்டுமே திறந்திருந்த அவளது கண்கள் அவளது கணவனைப் பார்த்தன. வலதுபுறமாகப் படுத்திருந்தவனுடைய உடல் அவளது உடலோடு பின்னிப்பிணைந்து கிடக்க...
நீலி பதிப்பகம் – இரண்டாவது நூல்
”இமயமலையின் அழகை ரசிக்கும் அதே நேரத்தில் அதன் அடிவாரத்தில் இருக்கும் ஒரு எளிய மலரின் அழகையும் ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்று நரேன் ஒருமுறை சொன்னார். நரேனைப் பற்றிய ஒரு படிமமாக இமையமலை அடிவாரத்தில்...
