விளையாட்டு (சிறுகதை) – ஸ்ரீசுதா மோதுகு

(தமிழில்: அவினேனி பாஸ்கர்) ஸ்ரீசுதா மோதுகு, 2017இல் ‘’அமோகம்’’ என்ற முதல் கவிதைத் தொகுப்புடன் தெலுங்கு இலக்கிய உலகத்தில் தடம் பதித்தார்.  இந்தத் தொகுப்பு உம்மிடிசெட்டி இலக்கிய விருதை வென்றது. பல்வேறு இலக்கிய இதழ்களில்...

தேவரடியார்கள் – உரிமைகள், பெருமைகள்: வீர. ராஜமாணிக்கம்

ஒரு நடைமுறை ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் போது அதில் ஏற்படும் அற வீழ்ச்சி, நடைமுறை சமரசம், அதன் இருண்மை பக்கங்களை மட்டுமே தேர்வு செய்து, கவன ஒளியில் இருத்தி, அந்த ஒட்டு...

சம்பங்கியும் வயோலாவும் இன்னபிறவும் – இல சுபத்ரா

(அனுராதா கிருஷ்ணசாமியின் ‘கடவுளுக்கென ஒரு மூலை’ மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பு நூலை முன்வைத்து) * அனுராதா கிருஷ்ணசாமி அவர்கள் மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கும் ’கடவுளுக்கென ஒரு மூலை’ தொகுப்பில் மொத்தம் 14 கதைகள் உள்ளன. அனைத்துமே...

கமலாதேவி சட்டோபாத்யாயா – சித்ரா பாலசுப்ரமணியன்

காற்றுக்கென்ன வேலிகடலுக்கென்ன மூடிகங்கைவெள்ளம் சங்குக்குள்ளேஅடங்கிவிடாது.மங்கைநெஞ்சம் பொங்கும் போதுவிலங்குகள் ஏது? இந்தப் பாடலை நினைவுறும் போதெல்லாம் பலரின் நினைவுகளும் மேலெழும்பி வரும். அவர்களில் சிலர் நான் பழகி அறிந்தவர்கள். பலர் வரலாற்றின் மூலமும் வாசிப்பின் மூலமும்...

தேவரடியார் விவாதம் – அ.கா.பெருமாள், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

(ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களுடன் ஜி.எஸ்.எஸ்.வி நவின் நடத்திய உரையாடல்) ஜி.எஸ்.எஸ்.வி. நவின்: தேவரடியார் விவாதம் சார்ந்து ஆய்வாளர் அ.கா.பெருமாள் என்ன நினைக்கிறார் எனக் கேட்டு தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்திலும், அது எனக்கான சில தெளிவுகளையும்...

நீலி – தேவரடியார் – விவாதம்

நீலி நவம்பர் இதழில் வெளியான வீர. ராஜமாணிக்கத்தின் “தேவரடியார் உரிமைகளும் பெருமைகளும்”; ஜி.எஸ்.எஸ்.வி நவினின் “அன்றிருந்தது…” ஆகிய கட்டுரைகளுக்கு சில எதிர்வினைகள் வந்துள்ளது. இன்றைய சிற்றிதழ் சூழலில் நீலி இதழ் வந்ததும் உடனே வாசித்துவிட்டு...

”பெண்ணுக்கு லட்சிய வாழ்க்கை வேண்டாமா?” – சந்திரா தங்கராஜ்

சந்திரா தங்கராஜ் 2000-இல் தன் எழுத்துப்பயணத்தைத் தொடங்கியவர். இதழியல், சினிமா என பிற துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தவர். இதுவரை நான்கு கவிதைத்தொகுப்புகளும், மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. ஒரு வார காலமாக அவருடனான உரையாடல்...

மலையாளத்தில் பெண்கவிமரபு – பி. ராமன்

(தமிழில் ஆனந்த் ஸ்ரீநிவாசன்) * (சில பொது அவதானிப்புகள்) பழந்தமிழகத்தின் கவி மரபு மலையாளத்திற்கும் உரியது என்பதால் சங்ககாலம் முதலே மலையாளத்திலும் பெண்குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். ஒளவையாரும் காக்கைப்பாடினியாரும் நச்செள்ளையாரும் வெள்ளிவீதியாரும்...

மனைவியரின் பலிபீடம் – ஜெயமோகன்

(அலக்ஸாண்டிரா போபாஃப் எழுதிய ‘ஒரே நிழல்’ நூலுக்கு எழுதிய முன்னுரை) முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விமர்சகர், இலக்கிய ஆய்வாளர் வேதசகாய குமார் என் இல்லத்திற்கு ‘பேயறைந்த’ முகத்துடன் வந்தார். புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு...

லீஸ மெய்ட்னர்: அணு ஆற்றலின் அன்னை – வெங்கட் ரமணன்

அது 1945-ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போர் என்ற பேரவலம் முடிவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன.  நவம்பர் குளிரில் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஒரு விஞ்ஞானிகள்  குழு கூடியிருந்தது. மிகச் சில அறிஞர்களையே கொண்டிருந்த...

பகீரதனின் பகீரதி – கமலதேவி

(அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் நாவல் குறித்து) எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் நீரதிகாரம் நாவலை வாசிக்கும் போது நம் புராணத்தில் உள்ள பகீரதன் கதை மனதில் வந்தது. பகீரதன் இஷ்வாகு குலத்தை சேர்ந்த ராமனின் முன்னோர். பகீரதனின் முன்னோர்கள்...