வாழும் தமிழ் விழா – பெண் எழுத்தாளர்கள் உரைகள்
வாழும் தமிழ் இலக்கிய விழா 2026-ல் ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தில் நிகழ்ந்தது. இந்த விழாவில் தமிழ் மற்றும் அமெரிக்க இலக்கியத்தைச் சார்ந்த பெண் எழுத்தாளர்கள் கலந்து...
பெண் தன்னை எழுதுதல் – ரம்யா
(முத்தம்மாள் பழனிச்சாமியின் நாடுவிட்டு நாடு, அழகிய நாயகி அம்மாளின் கவலை, பாரததேவியின் நிலாக்கள் தூரதூரமாக ஆகிய மூன்று தன் வரலாற்று நாவல்களை முன்வைத்து…) இளமை புனைவை விட “உண்மை”யை விரும்பத் தலைப்படுகிறது. அறுபதுகளுக்குப் பின்...
தைர்யம் இருந்தா அவர் இருந்தப்போ பேசியிருக்கணும் – ராஜி சுப்ரமணியம்
(நேர்காணல் – தஞ்சை பிரகாஷ்) க. நா. சுப்ரமண்யத்துடன் 55 ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தியவர் ராஜி சுப்ரமணியம். 11 வயதிலிருந்து க.நா.சு. நடத்திய ‘கூத்து’களை அருகிருந்து அறிந்தவர். க.நா.சு. ஆங்கிலத்தில் எழுதியவை ராஜி என்ற...
நூல் மதிப்பீடுகள் (2) – எம். கோபாலகிருஷ்ணன்
* 1. பா.கண்மணியின் ‘வீனஸ்’ ‘இடபம்’ நாவலின் மூலம் கவனம் ஈர்த்தவர் பா.கண்மணி. பங்குச் சந்தையைக் களமாகவும் அதிகமும் ஆண்கள் புழங்கும் அந்த வசீகர உலகில் செயல்படும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது என்பதால்...
ஐன்ஸ்டைனின் மனைவி மிலேவா – வெங்கட்ரமணன்
1905 ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ‘அற்புத ஆண்டு’ (Annus mirabilis) என்று அறியப்படுகிறது. அந்த வருடத்தில், அவர் ஒளிமின் விளைவு (Photoelectric Effect) அதையொட்டி எழுந்த ஒளியின் குவாண்டம் கோட்பாடு (Quantum theory of light),...
அரச பரம்பரை பிறந்தவீடு – நிடமோலு கல்யாணசுந்தரி ஜெகந்நாத்
(தமிழில் – அவினேனி பாஸ்கர்) அம்மன் கோவில் பாழடைந்து கிடந்தது. தலைவாசல் முழுக்க தூசியும், சிலந்தி வலைகளும். முனிசீப் வீட்டுத் திண்ணைகள் காரை பெயர்ந்து கற்கள் வெளியே தெரிந்தன. திண்ணைகள் மேலுள்ள சுதைத் தூண்களிலிருந்தும்...
சக்தி ரூபேணம் – ஜி.எஸ்.எஸ்.வி. நவின்
சமீபத்தில் அபுதாபி சென்றிருந்த போது அங்குள்ள லூவர் கலை அருங்காட்சியகத்தில் (Louvre Museum) ஓர் அன்னை தெய்வத்தின் உருவ சிலையிருந்தது. சிகையும், உடல் முழுவதும் கம்பளியால் மூடப்பட்ட பெண்ணின் வடிவம். பொ.மு. 2-ஆம் நூற்றாண்டு...
வாழ்க்கை வரலாற்று நூல்களில் ராஜம் கிருஷ்ணன் கையாளும் அணுகுமுறை – ஸ்டாலின் ராஜாங்கம்
(டாக்டர் ரங்கச்சாரி, பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, பாதையில் படிந்த அடிகள் ஆகிய தன்வரலாற்று நூல்களை முன்வைத்து) ஒரு வகையில் பார்த்தால் நாம் வாசிக்கும் நாவல்கள் பலவும் வாழ்க்கை வரலாறுகள் தாம். ஆனால் வரலாறு...
பதினோராவது சொல் – லூலூ மில்லர்
மொழியாக்க கட்டுரை (தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்) வானம் கருநீலப் பலகையாக இருந்தது. என் ஒன்றரை வயது மகனும் நானும் எங்கள் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்தோம். என் மனைவி கதவு திறந்து எட்டிப் பார்த்தாள். அவளைப்...
சுயத்தின் அதிகாரம் – விவேக் சுப்ரமணியன்
(ஐன் ரேண்ட்) 1 நீதிமன்ற அறை ஒரு மயான அமைதியில் உறைந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் ஒரு குற்றவாளியின் மன்னிப்புக் கோரலுக்காக அல்லது ஒரு பலவீனமான தற்காப்பு வாதத்திற்காகக் காத்திருந்தனர். ஆனால், ஹோவர்ட் ரோர்க் அங்கு...
மலையும் மலை சார்ந்ததும் – மதுமிதா
(அருணாச்சல பிரதேசத்தின் பின்புலத்தில் ஆங்கிலத்தில் படைப்புகளை எழுதும் எழுத்தாளர் மமங் தாய் அவர்களின் படைப்புகளை முன் வைத்து) எழுத்துரு இல்லாத, எதையும் எழுதி வைத்து பழக்கம் இல்லாத பழங்குடிகள் தங்கள் கதைகளை நினைவில் நிறுத்தி...
கனவில் ஒரு கால் – சக்திவேல்
(கமலாதாஸின் ’பறவைகளின் வாசனை’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) கோவலனுடன் மதுரைக்கு செல்லும் கண்ணகி ஐந்திணைகளையும் கடந்து செல்கிறாள். மருதத்தை கடக்கையில் ஒரு நிலக்கிழாரின் வீட்டில் தங்கி இளைப்பாறி செல்கிறார்கள். கண்ணகி தன் இரவு உறக்கத்தை...
வானத்தை நோக்கியவள் – ரம்யா
(எழுத்தாளர் கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து) 1 “நவீனத்துவ அழகியல் என்பது மார்க்ஸியம், ஃப்ராய்டியம் இரண்டும் சாராம்சவாத அடிப்படையில் தொகுக்கப்பட்டதன் தத்துவார்த்தமான விளக்கமாகும்” என எழுத்தாளர் ஜெயமோகன் தன் இலக்கியம் முன்னோடிகள்1 நூலில் அ.மாதவன்...
இப்போது எல்லாவற்றிலும் நடுப்பாதையைத் தேர்வு செய்கிறேன் – ப.சிவகாமி
1975-இல் ப.சிவகாமியின் முதல் சிறுகதை வெளியானது. சரியாக 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. எழுத்து, களச்செயல்பாடுகள், இதழியல், அரசியல் என பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருபவராக சிவகாமி உள்ளார். தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ அலைக்குப்பின்...
மாற்றங்களும் மாறாததும் – எம் கோபாலகிருஷ்ணன்
(ப.சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி நாவல்களை முன்வைத்து) ஒரு நாவலின் பணி குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையை காட்டுவதல்ல. அத்துடன் நின்றுவிடுமானால் அது ஆவணமாக மட்டுமே எஞ்சும். காலப்போக்கில் காணாமலாகும். இன்றைய வாழ்வின் கூறுகளை எடைபோடவும்...
