உலகம் முழுதும் என் நாடே – அனுராதா ஆனந்த்
(வெர்ஜீனியா உல்ஃப் புனைவுலகம் குறித்து) ‘ஒரு பெண்ணாக எனக்கென்று எந்த நாடும் கிடையாது , ஒரு பெண்ணாக எந்த நாடும் தேவையில்லை, ஒரு பெண்ணாக உலகம் முழுதும் என் நாடு‘ உலகில் தனித்தனி நாடுகளும்,...
சாளரத்தின் வழியான பிரபஞ்சம் – மதுமிதா
(ஆஷாபூர்ணாதேவியின் சிறுகதைகளை முன்வைத்து) ஆஷாபூர்ணா தேவி அறுபது ஆண்டுகள் இலக்கியம் படைத்தவர். மனித இயல்பை அதன் பல்வேறு சரடுகளின் வழியாக எடுத்து எழுதியவர். அவர்களின் திரிபுகளை, அபத்தங்களை, அச்சங்களை, ஆசைகளை, மிக நுணுக்கமாக அவர்கள்...
விடையில்லா கேள்விகள்? – வேலாயுதம் பெரியசாமி
(தீபு ஹரியின் ‘கடவுளுக்குப் பின்’ சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து) இந்த தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளும் பெண்களின் உணர்வுகளை, அக உலகை நவீன வாழ்க்கை, குடும்ப அமைப்பு, உளவியல், வரலாறு, சமூகம் என...
மெய்மை தேடிய முன்னத்தி ஏர்கள் – வீர.ராஜமாணிக்கம்
“I happen to have no mean teacher of oratory’ — and that teacher was Aspasia“ – Socrates மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலகட்டத்திலேயே தத்துவம் பிறந்துவிட்டது. ஆனால் முதன்முதலில்...
கனவுகளின் வண்ணம் – சக்திவேல்
ஒரு பழங்கதை உண்டு. புலி துரத்த அஞ்சி ஓடியவன் பள்ளத்தில் சறுக்கி விழுகிறான். தட்டுத்தடுமாறி முறியும் தருவாயில் உள்ள மரக்கிளை ஒன்றை பிடித்து தொங்குகிறான். கீழே அதள பாதளம். விழுந்தால் சாவு நிச்சயம். கைப்பிடித்துள்ள...
எலிசபெத் ஆன்ஸ்கம் – சைதன்யா
பொ.யு. 1956ல் அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமனுக்கு (Harry S. Truman) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் அளித்த போது அதனை எதிர்த்து non placet (உவப்பானதல்ல) கையொப்பம் இட்டவர்கள் மூன்றே மூன்று தத்துவ...
பெய்து தீராத மழை – கமலதேவி
(எழுத்தாளர் ஷீபா இ.கே – நீலலோகிதம் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து) தன் எழுத்தைப்பற்றி எழுத்தாளர் ஷீபா கூறுவது…. ‘யாரும் உரிமை கோர முடியாமல்யாரின் அனுமதியும் இல்லாமல்இங்கே நான் நானாகிவிடுகிறேன்.கனவுகளின் வெளிச்சத்தில்வாழ்கிறேன்இறப்பதற்கு மீண்டும் பிறப்பதற்கு’ கேரளத்தில் மலப்புரம்...
உலகத்தையே சுருட்டிப் பையில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாளா? – ரம்யா
(அம்பையின் புனைவுலகத்தை முன்வைத்து) 1 இந்திய விடுதலைக்குப் பின்னான காலத்தில் வளர்ந்து எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர் அம்பை. கோயம்புத்தூரில் பிறந்து சென்னையில் மேற்படிப்புக்காகச் சென்று பண்ருட்டியில் பள்ளி ஆசிரியராக சிறிது காலம் வேலை பார்த்துப்...
கவிதை சொல்லியின் பாலியல் அடையாளங்கள் – க. மோகனரங்கன்
எழுத்தாளர் க. மோகனரங்கனின் ”சொல் பொருள் மெளனம்” என்ற விமர்சனத் தொகுப்பு தமிழினி வெளியீடாக டிசம்பர் 2004-ல் வெளிவந்தது. அத்தொகுப்பிலுள்ள “கவிதை சொல்லியின் பாலியில் அடையாளங்கள்” என்ற கட்டுரையை முதன்முதலாக பிரம்மராஜன் , ஆர்....
பல கடல்கள் கடந்து…(சிறுகதை)-ஆக்ன்ஸ் ச்சூவ்
(தமிழில்: நரேன்) Agnes Chew – ஆக்னஸ் ச்சூவ்: சிங்கப்பூரைத் தன் தாயகமாகக் கொண்ட பெண் எழுத்தாளர். தற்போது ஜெர்மனியில் வசிக்கிறார். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதும் இவர் சிங்கப்பூரில் அதிகம் விற்பனையாகும் நூலின் ஆசிரியர்களில்...
சாகுந்தலம் காவியம் – தேவதேவன்
1 சித்திரமாய்ச் சமைந்துவிட்டார்சகுந்தலா! தேவகன்னிகைகள் நடனமிடும்இந்திரசபையாய்ஆசிரமவனத்தில் ஒரு காற்று தூக்கிச் செல்லப்பட்டவராய்உலகம் ஒற்றைப் பேருயிராய்ச்சிலிர்த்து மின்னிக்கொண்டிருந்த இடத்தில்தாம் வெகுநேரமாய்உலவிக் கொண்டிருப்பதைக் கண்டார் அந்த உலகில்ஆண்கள் பெண்கள் ஆசைகள் துயர்கள் என்றகுழப்பங்களே இல்லைஒரு பேரிசையின் இரகசியத்தைக்கண்டுகொண்டவர்போல்அந்த...
இன்னும் நூறு வீடு கட்டிக் கொடுக்கனும் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
”சுதந்திரத்தின் நிறம்” புத்தகம் வாசித்த அன்றிலிருந்து கிருஷ்ணம்மாள் அம்மாவை சந்தித்து வர வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருந்தது. அவரின் உடல்நிலை, மனநிலை, இருப்பு சார்ந்து பல தடைகளுக்குப் பின் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நீலி...
நெருப்பல்ல நீர் – கமலதேவி
(சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. தினம் அவள் அறையின் அலமாரியில் இரவுமட்டும் வந்தமரும் ஒரு பட்டாம்பூச்சி. கறுப்பும் மஞ்சளுமாய் நாகப்பழ மரத்தில் அமர்ந்து...
”நீங்கள் அரசர், நான் அன்னை” – V.S. செந்தில்குமார்
(தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூலை முன்வைத்து) “எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான் என்னை உந்தியது. நான்உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளை சொல்ல வேண்டும்”....