தைர்யம் இருந்தா அவர் இருந்தப்போ பேசியிருக்கணும் – ராஜி சுப்ரமணியம்

(நேர்காணல் – தஞ்சை பிரகாஷ்) க. நா. சுப்ரமண்யத்துடன் 55 ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தியவர் ராஜி சுப்ரமணியம். 11 வயதிலிருந்து க.நா.சு. நடத்திய ‘கூத்து’களை அருகிருந்து அறிந்தவர். க.நா.சு. ஆங்கிலத்தில் எழுதியவை ராஜி என்ற...

நூல் மதிப்பீடுகள் (2) – எம். கோபாலகிருஷ்ணன்

* 1. பா.கண்மணியின் ‘வீனஸ்’ ‘இடபம்’ நாவலின் மூலம் கவனம் ஈர்த்தவர் பா.கண்மணி. பங்குச் சந்தையைக் களமாகவும் அதிகமும் ஆண்கள் புழங்கும் அந்த வசீகர உலகில் செயல்படும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது என்பதால்...

ஐன்ஸ்டைனின் மனைவி மிலேவா – வெங்கட்ரமணன்

1905 ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ‘அற்புத ஆண்டு’ (Annus mirabilis) என்று அறியப்படுகிறது. அந்த வருடத்தில், அவர் ஒளிமின் விளைவு (Photoelectric Effect) அதையொட்டி எழுந்த ஒளியின் குவாண்டம் கோட்பாடு (Quantum theory of light),...

அரச பரம்பரை பிறந்தவீடு – நிடமோலு கல்யாணசுந்தரி ஜெகந்நாத்

(தமிழில் – அவினேனி பாஸ்கர்) அம்மன் கோவில் பாழடைந்து கிடந்தது. தலைவாசல் முழுக்க தூசியும், சிலந்தி வலைகளும். முனிசீப் வீட்டுத் திண்ணைகள் காரை பெயர்ந்து கற்கள் வெளியே தெரிந்தன. திண்ணைகள் மேலுள்ள சுதைத் தூண்களிலிருந்தும்...

சக்தி ரூபேணம் – ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

சமீபத்தில் அபுதாபி சென்றிருந்த போது அங்குள்ள லூவர் கலை அருங்காட்சியகத்தில் (Louvre Museum) ஓர் அன்னை தெய்வத்தின் உருவ சிலையிருந்தது. சிகையும், உடல் முழுவதும் கம்பளியால் மூடப்பட்ட பெண்ணின் வடிவம். பொ.மு. 2-ஆம் நூற்றாண்டு...

வாழ்க்கை வரலாற்று நூல்களில் ராஜம் கிருஷ்ணன் கையாளும் அணுகுமுறை – ஸ்டாலின் ராஜாங்கம்

(டாக்டர் ரங்கச்சாரி, பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, பாதையில் படிந்த அடிகள் ஆகிய தன்வரலாற்று நூல்களை முன்வைத்து) ஒரு வகையில் பார்த்தால் நாம் வாசிக்கும் நாவல்கள் பலவும் வாழ்க்கை வரலாறுகள் தாம். ஆனால் வரலாறு...

பதினோராவது சொல் – லூலூ மில்லர்

மொழியாக்க கட்டுரை (தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்) வானம் கருநீலப் பலகையாக இருந்தது. என் ஒன்றரை வயது மகனும் நானும் எங்கள் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்தோம். என் மனைவி கதவு திறந்து எட்டிப் பார்த்தாள். அவளைப்...

சுயத்தின் அதிகாரம் – விவேக் சுப்ரமணியன்

(ஐன் ரேண்ட்) 1 நீதிமன்ற அறை ஒரு மயான அமைதியில் உறைந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் ஒரு குற்றவாளியின் மன்னிப்புக் கோரலுக்காக அல்லது ஒரு பலவீனமான தற்காப்பு வாதத்திற்காகக் காத்திருந்தனர். ஆனால், ஹோவர்ட் ரோர்க் அங்கு...

மலையும் மலை சார்ந்ததும் – மதுமிதா

(அருணாச்சல பிரதேசத்தின் பின்புலத்தில் ஆங்கிலத்தில் படைப்புகளை எழுதும் எழுத்தாளர் மமங் தாய் அவர்களின்  படைப்புகளை முன் வைத்து) எழுத்துரு இல்லாத, எதையும் எழுதி வைத்து பழக்கம் இல்லாத பழங்குடிகள் தங்கள் கதைகளை நினைவில் நிறுத்தி...

கனவில் ஒரு கால் – சக்திவேல்

(கமலாதாஸின் ’பறவைகளின் வாசனை’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) கோவலனுடன் மதுரைக்கு செல்லும் கண்ணகி ஐந்திணைகளையும் கடந்து செல்கிறாள். மருதத்தை கடக்கையில் ஒரு நிலக்கிழாரின் வீட்டில் தங்கி இளைப்பாறி செல்கிறார்கள். கண்ணகி தன் இரவு உறக்கத்தை...

வானத்தை நோக்கியவள் – ரம்யா

(எழுத்தாளர் கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து) 1 “நவீனத்துவ அழகியல் என்பது மார்க்ஸியம், ஃப்ராய்டியம் இரண்டும் சாராம்சவாத அடிப்படையில் தொகுக்கப்பட்டதன் தத்துவார்த்தமான விளக்கமாகும்” என எழுத்தாளர் ஜெயமோகன் தன் இலக்கியம் முன்னோடிகள்1 நூலில் அ.மாதவன்...

இப்போது எல்லாவற்றிலும் நடுப்பாதையைத் தேர்வு செய்கிறேன் – ப.சிவகாமி

1975-இல் ப.சிவகாமியின் முதல் சிறுகதை வெளியானது. சரியாக 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. எழுத்து, களச்செயல்பாடுகள், இதழியல், அரசியல் என பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருபவராக சிவகாமி உள்ளார். தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ அலைக்குப்பின்...

மாற்றங்களும் மாறாததும் – எம் கோபாலகிருஷ்ணன்

(ப.சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி நாவல்களை முன்வைத்து) ஒரு நாவலின் பணி குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையை காட்டுவதல்ல. அத்துடன் நின்றுவிடுமானால் அது ஆவணமாக மட்டுமே எஞ்சும். காலப்போக்கில் காணாமலாகும். இன்றைய வாழ்வின் கூறுகளை எடைபோடவும்...

முணுமுணுப்பும் ஆங்காரமும் – சுரேஷ் பிரதீப்

(சிவகாமியின் இருபத்தெட்டு கதைகளை‌ முன்வைத்து) 1 நடுவில் கோடு கிழித்தது போல கச்சிதமாக வேறுபடும் இருவகைத் தன்மைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பினை வாசித்த நினைவு எனக்கு இல்லை. புதுமைப்பித்தன் கதைகளை காலவரிசைப்படி வாசிக்கும்போது...

ரத்தமும் சதையும் – விக்னேஷ் ஹரிஹரன்

(ஆனந்தாயி, பழையன கழிதல், உண்மைக்கு முன்னும் பின்னும் ஆகிய மூன்று நாவல்களை முன்வைத்து) நாகரீக சமூகத்தின் வரலாறு என்பது அதன் அதிகாரக் கட்டமைப்புகளின் வரலாறும்தான். அவ்வப்போதைய தேவைகளுக்கு ஏற்ப அதிகாரத்தின் கட்டமைப்புகளை கலைத்தும், அடுக்கியும்,...

அருகு போல் வேரோடி – சக்திவேல்

(ஆனந்தாயி நாவலை முன்வைத்து) எனது அத்தைகளில் ஒருவரின் கதை இது. கணவர் குடிக்காரர். மணமான புதிதில் சம்பாதித்து கொண்டிருந்தவர் பணியிடத்தில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைப்பின் போது, பணி இழந்தார். பிறகு எங்கும் வேலைக்கு போவதில்லை....

புதிய கோடாங்கி என்னும் இயக்கம் – ஸ்டாலின் ராஜாங்கம்

(சில குறிப்புகள்) 1990 களில் தலித் இலக்கியம் என்னும் வகைமை உருவானபோது அவற்றிற்கென இதழ்கள் ஏதும் தோன்றியிருக்கவில்லை. அப்போது தொடங்கப்பட்டிருந்த சில பத்திரிகைகளில் அது குறித்த விவாதங்கள் வெளியானதோடு சரி. நிறப்பிரிகை முக்கியமான இடையீடு...