இப்போது எல்லாவற்றிலும் நடுப்பாதையைத் தேர்வு செய்கிறேன் – ப.சிவகாமி
1975-இல் ப.சிவகாமியின் முதல் சிறுகதை வெளியானது. சரியாக 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. எழுத்து, களச்செயல்பாடுகள், இதழியல், அரசியல் என பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருபவராக சிவகாமி உள்ளார். தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ அலைக்குப்பின்...
மாற்றங்களும் மாறாததும் – எம் கோபாலகிருஷ்ணன்
(ப.சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி நாவல்களை முன்வைத்து) ஒரு நாவலின் பணி குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையை காட்டுவதல்ல. அத்துடன் நின்றுவிடுமானால் அது ஆவணமாக மட்டுமே எஞ்சும். காலப்போக்கில் காணாமலாகும். இன்றைய வாழ்வின் கூறுகளை எடைபோடவும்...
முணுமுணுப்பும் ஆங்காரமும் – சுரேஷ் பிரதீப்
(சிவகாமியின் இருபத்தெட்டு கதைகளை முன்வைத்து) 1 நடுவில் கோடு கிழித்தது போல கச்சிதமாக வேறுபடும் இருவகைத் தன்மைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பினை வாசித்த நினைவு எனக்கு இல்லை. புதுமைப்பித்தன் கதைகளை காலவரிசைப்படி வாசிக்கும்போது...
ரத்தமும் சதையும் – விக்னேஷ் ஹரிஹரன்
(ஆனந்தாயி, பழையன கழிதல், உண்மைக்கு முன்னும் பின்னும் ஆகிய மூன்று நாவல்களை முன்வைத்து) நாகரீக சமூகத்தின் வரலாறு என்பது அதன் அதிகாரக் கட்டமைப்புகளின் வரலாறும்தான். அவ்வப்போதைய தேவைகளுக்கு ஏற்ப அதிகாரத்தின் கட்டமைப்புகளை கலைத்தும், அடுக்கியும்,...
அருகு போல் வேரோடி – சக்திவேல்
(ஆனந்தாயி நாவலை முன்வைத்து) எனது அத்தைகளில் ஒருவரின் கதை இது. கணவர் குடிக்காரர். மணமான புதிதில் சம்பாதித்து கொண்டிருந்தவர் பணியிடத்தில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைப்பின் போது, பணி இழந்தார். பிறகு எங்கும் வேலைக்கு போவதில்லை....
புதிய கோடாங்கி என்னும் இயக்கம் – ஸ்டாலின் ராஜாங்கம்
(சில குறிப்புகள்) 1990 களில் தலித் இலக்கியம் என்னும் வகைமை உருவானபோது அவற்றிற்கென இதழ்கள் ஏதும் தோன்றியிருக்கவில்லை. அப்போது தொடங்கப்பட்டிருந்த சில பத்திரிகைகளில் அது குறித்த விவாதங்கள் வெளியானதோடு சரி. நிறப்பிரிகை முக்கியமான இடையீடு...
வெளியேறிக் கொண்டேயிருப்பவள் – ரம்யா
(ப.சிவகாமியின் புனைவுலகை முன்வைத்து) ஓர் உயிர் தன்னை “நான்” என மண்ணில் உணர ஆரம்பித்த இடத்திலிருந்து மெல்ல மெல்ல உறவுகள், குடும்பம், சமூகம், நாடு என பலதரப்பட்ட கட்டமைப்பின் வழியாக அதற்கான வரையறைகளை உணர...
ரீட்டா லெவி மொந்தால்சினி – வெங்கட்ரமணன்
அது 1942-ஆம் ஆண்டு. பிரிட்டன், பிரான்சு உட்பட்ட நேசநாடுகள் பாசிஸ ஆட்சி நடந்துவந்த இத்தாலியின்மீது விமானங்களால் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்தன. வட இத்தாலியின் கலாச்சார மையமான டூரின் நகர் அவர்களுடைய முக்கியமான இலக்குகளில் ஒன்று....
அன்றிருந்தது… – ஜி.எஸ்.எஸ்.வி. நவின்
1 பொ.யு. 1995ல் நாடக ஆசிரியரான சே. ராமானுஜம் தன் சொந்த கிராமம் திருக்குறுங்குடியில் கைசிக புராண நாடகம் பார்க்கிறார். மார்கழி மாத மகாலய ஏகாதசியை ஒட்டி வரும் பகல் பத்து, இரா பத்து...
மோர்டோவிய பின்னல் (சிறுகதை) – யெவ்ஜினியா நிக்ரஸோவா
(தமிழில் நரேன்) யெவ்ஜினியா நிக்ரஸோவா: Evgenia Nekrasova (1985) – ரஷ்ய எழுத்தாளர், கவிஞர். இவரின் கதைகள் நாடகமாக்கம் செய்யப்பட்டு மாஸ்கோவின் பிரபலமான நவீன நாடக அரங்குகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுவரை இவரின் ஐந்து சிறுகதைத்...
நிலா என்றானவள் – எலிஃப் ஷஃபாக்
(தமிழில் மதுமிதா) (Moon Woman என்ற ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்) 1862 ஆம் வருடம் லியோ டால்ஸ்டாய் தன்னை விட பதினாறு வயது இளையவரான சோஃபியா ஆன்ட்ரீவ்னா பெர்ஸ்ஸை மணந்தார். பிற்காலத்தில் படுதோல்வி...
