தெருக்கூத்து மக்களின் கலை – கெளரி

கூத்து பற்றிய அறிமுகம் தமிழ்விக்கிக்காக எழுத்தாளர் ஜெயமோகன் பேராசிரியர் மெளனகுருவின் பழையதும் புதியதும் நூலையும் அவரின் தமிழ்விக்கிக்கான வாழ்த்துக் குறிப்பையும் அனுப்பியதை வாசித்ததிலிருந்து ஆரம்பமானது. “ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர்கள்” பதிவு இதன் வழியாகவே...

பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள்

தமிழில் இலக்கிய விமர்சன முன்னோடிகளில் ஒருவர் க.நா. சுப்ரமண்யம். அவர் வெவ்வேறு காலத்தில் பெண்ணெழுத்து குறித்து எழுதியவற்றின் தொகுப்பு இது. யதுகிரி அம்மாள், அநுத்தமா, கிருத்திகா, ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஆர். சூடாமணி ஆகியோரைப் பற்றி...

ஹன்னா ஆரெண்ட் – சர்வாதிகாரத்தின் வேர் – சைதன்யா

1941இல் நாசி ஜெர்மனியிலிருந்து தப்பி போர்ச்சுகல் வழியாக அமெரிக்கா சென்றடைந்த ஹன்னா ஆரெண்ட் இரு கேள்விகளை எதிர்கொண்டார். ஒன்று: நாசி வரலாற்றை, அதன் வளர்ச்சியை புரிந்துக்கொள்ள முயற்சிப்பதா? அல்லது அதை முழுவதுமாக தவிர்ப்பதா? இரண்டு:...

எண்டபள்ளி பாரதி கதைகள்

(தமிழில்: அவினேனி பாஸ்கர்) எண்டப்பள்ளி பாரதி தெலுங்கு மொழி எழுத்தாளர். மார்ச் 22,1981 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே நிம்மனப்பள்ளி வட்டம், திகுவபுருஜு என்ற கிராமத்தில் ஒரு ஏழை தலித் குடும்பத்தில்...

பெண்மை எனும் முடிவுறாக் கதையாடல் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்) எலிஃப் ஷஃபாக் துருக்கியின் “முதன்மையான பெண் நாவலாசிரியர்” (உபயம்: Financial Times) ஆக அறியப்படுபவர். சொற்பமான பெண் படைப்பாளிகளே உலகளவில் அடையாளம் காணப்பட்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த...

விதையின் சிறகுகள் – கமலதேவி

(மமங் தாய்-ன் கருங்குன்றம் நாவலை முன்வைத்து) காட்டுவாசிகளாக இருந்த நாம் இடம்பெயர்ந்து நகர்ந்து நகர்ந்து ஆற்றங்கரைகளோரம் குடியிருப்புகளை அமைத்து அவை ஊர்கள்  நகரங்களாகி, நாடுகளாகி, அரசுகள் உருவாகி வந்தது என்பது மானுட வரலாற்றின் அடிப்படையான...

அஷிதாவின் பொய்கள் – சுசித்ரா

[1] மறைந்த மலையாள எழுத்தாளர் அஷிதாவின் சிறுகதைகளை ஒரு தலைப்பில் தொகுக்க வேண்டுமென்றால் அவற்றை ‘பொய்க்கதைகள்’ என்று சொல்லலாம். எல்லா கதைகளும் பொய் தானே, அது என்ன பொய்க்கதைகள் என்றால், அவரது சிறுகதைகள் பொய்களையே...

அறமும் அறச்சீற்றமும் – மதுமிதா

 (மகாஸ்வேதா தேவியின் ‘கவி வந்த்ய கட்டி காயியின் வாழ்வும் சாவும்’ நாவலை முன் வைத்து) பீமாதல் நாடு ரூப் நாராயண் ஆற்றின் உந்தி சுழியென அமைந்துள்ளது. என்னதான் பொல்லாத ஆறாக இருந்தாலும், ரூப் நாராயண்...

அனுதாபத்தின் ஆப்பிள்கள் – சோனியா செரியன்

(தமிழில்: கதிரேசன்) சோனியா செரியன் (லெப்டினன்ட் கர்னல்) (1973) கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர். பல் மருத்துவராக ராணுவத்தில் பதினான்கு வருடங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவர். சோனியா செரியனின் முதல் நூல் ”இந்தியன் ரெயின்போ”...

திரிபுறும் தாய்மை – லாவண்யா சுந்தர்ராஜன்

சங்ககாலம் தொடங்கித் தற்காலம் வரை பெண், பெண்மை, பெண் பாலினம் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் பற்பல. மடமை, அடிபணிந்திருத்தல், கள்ளமின்மை இன்னபிற அவற்றில் சிலது. பல்வேறு பருவநிலைப் பெண்களும் அவற்றில் பிரயோகக் குணங்களும் என்ற...

ஒரு காலகட்டத்தின் பெண்கள் – ஆனந்தாயி – ரம்யா

(ப.சிவகாமியின் ஆனந்தாயி நாவலை முன்வைத்து) ”இந்தியப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முக்கியமான நாவல்களில் ஒன்று” என எழுத்தாளர் ஞானி ஆனந்தாயி நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார். உண்மையில் சாதி, மதம் சார்ந்த எந்த மட்டத்திலும் பெண்களின்...

நடைநாய் (சிறுகதை) – சோஃபியா ஸமடார்

2021, சிறுகதைகளை நான் அதிகம் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காலம். அதற்கான தேடலில் கண்டடைந்தவைதான் சோஃபியா ஸமடாரின் கதைகள். சோஃபியா ஸமடாரின் கதைகள் முதல் வரியிலேயே நம்மை உள்ளிழுத்துக் கொள்பவை. சமகாலத்தின் சூழலியல் மற்றும் உளவியல்...