இப்போது எல்லாவற்றிலும் நடுப்பாதையைத் தேர்வு செய்கிறேன் – ப.சிவகாமி

1975-இல் ப.சிவகாமியின் முதல் சிறுகதை வெளியானது. சரியாக 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. எழுத்து, களச்செயல்பாடுகள், இதழியல், அரசியல் என பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருபவராக சிவகாமி உள்ளார். தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ அலைக்குப்பின்...

மாற்றங்களும் மாறாததும் – எம் கோபாலகிருஷ்ணன்

(ப.சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி நாவல்களை முன்வைத்து) ஒரு நாவலின் பணி குறிப்பிட்ட காலகட்டத்தின் வாழ்க்கையை காட்டுவதல்ல. அத்துடன் நின்றுவிடுமானால் அது ஆவணமாக மட்டுமே எஞ்சும். காலப்போக்கில் காணாமலாகும். இன்றைய வாழ்வின் கூறுகளை எடைபோடவும்...

முணுமுணுப்பும் ஆங்காரமும் – சுரேஷ் பிரதீப்

(சிவகாமியின் இருபத்தெட்டு கதைகளை‌ முன்வைத்து) 1 நடுவில் கோடு கிழித்தது போல கச்சிதமாக வேறுபடும் இருவகைத் தன்மைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பினை வாசித்த நினைவு எனக்கு இல்லை. புதுமைப்பித்தன் கதைகளை காலவரிசைப்படி வாசிக்கும்போது...

ரத்தமும் சதையும் – விக்னேஷ் ஹரிஹரன்

(ஆனந்தாயி, பழையன கழிதல், உண்மைக்கு முன்னும் பின்னும் ஆகிய மூன்று நாவல்களை முன்வைத்து) நாகரீக சமூகத்தின் வரலாறு என்பது அதன் அதிகாரக் கட்டமைப்புகளின் வரலாறும்தான். அவ்வப்போதைய தேவைகளுக்கு ஏற்ப அதிகாரத்தின் கட்டமைப்புகளை கலைத்தும், அடுக்கியும்,...

அருகு போல் வேரோடி – சக்திவேல்

(ஆனந்தாயி நாவலை முன்வைத்து) எனது அத்தைகளில் ஒருவரின் கதை இது. கணவர் குடிக்காரர். மணமான புதிதில் சம்பாதித்து கொண்டிருந்தவர் பணியிடத்தில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைப்பின் போது, பணி இழந்தார். பிறகு எங்கும் வேலைக்கு போவதில்லை....

புதிய கோடாங்கி என்னும் இயக்கம் – ஸ்டாலின் ராஜாங்கம்

(சில குறிப்புகள்) 1990 களில் தலித் இலக்கியம் என்னும் வகைமை உருவானபோது அவற்றிற்கென இதழ்கள் ஏதும் தோன்றியிருக்கவில்லை. அப்போது தொடங்கப்பட்டிருந்த சில பத்திரிகைகளில் அது குறித்த விவாதங்கள் வெளியானதோடு சரி. நிறப்பிரிகை முக்கியமான இடையீடு...

வெளியேறிக் கொண்டேயிருப்பவள் – ரம்யா

(ப.சிவகாமியின் புனைவுலகை முன்வைத்து) ஓர் உயிர் தன்னை “நான்” என மண்ணில் உணர ஆரம்பித்த இடத்திலிருந்து மெல்ல மெல்ல உறவுகள், குடும்பம், சமூகம், நாடு என பலதரப்பட்ட கட்டமைப்பின் வழியாக அதற்கான வரையறைகளை உணர...

ரீட்டா லெவி மொந்தால்சினி – வெங்கட்ரமணன்

அது 1942-ஆம் ஆண்டு.  பிரிட்டன், பிரான்சு உட்பட்ட நேசநாடுகள் பாசிஸ ஆட்சி நடந்துவந்த இத்தாலியின்மீது விமானங்களால் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்தன. வட இத்தாலியின் கலாச்சார மையமான டூரின் நகர் அவர்களுடைய முக்கியமான இலக்குகளில் ஒன்று....

அன்றிருந்தது… – ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

1 பொ.யு. 1995ல் நாடக ஆசிரியரான சே. ராமானுஜம் தன் சொந்த கிராமம் திருக்குறுங்குடியில் கைசிக புராண நாடகம் பார்க்கிறார். மார்கழி மாத மகாலய ஏகாதசியை ஒட்டி வரும் பகல் பத்து, இரா பத்து...

மோர்டோவிய பின்னல் (சிறுகதை) – யெவ்ஜினியா நிக்ரஸோவா

(தமிழில் நரேன்) யெவ்ஜினியா நிக்ரஸோவா: Evgenia Nekrasova (1985) – ரஷ்ய எழுத்தாளர், கவிஞர். இவரின் கதைகள் நாடகமாக்கம் செய்யப்பட்டு மாஸ்கோவின் பிரபலமான நவீன நாடக அரங்குகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுவரை இவரின் ஐந்து சிறுகதைத்...

நிலா என்றானவள் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில் மதுமிதா) (Moon Woman என்ற ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்) 1862 ஆம் வருடம் லியோ டால்ஸ்டாய் தன்னை விட பதினாறு வயது இளையவரான சோஃபியா ஆன்ட்ரீவ்னா பெர்ஸ்ஸை மணந்தார். பிற்காலத்தில்  படுதோல்வி...

விளையாட்டு (சிறுகதை) – ஸ்ரீசுதா மோதுகு

(தமிழில்: அவினேனி பாஸ்கர்) ஸ்ரீசுதா மோதுகு, 2017இல் ‘’அமோகம்’’ என்ற முதல் கவிதைத் தொகுப்புடன் தெலுங்கு இலக்கிய உலகத்தில் தடம் பதித்தார்.  இந்தத் தொகுப்பு உம்மிடிசெட்டி இலக்கிய விருதை வென்றது. பல்வேறு இலக்கிய இதழ்களில்...

தேவரடியார்கள் – உரிமைகள், பெருமைகள்: வீர. ராஜமாணிக்கம்

அரசியல் பரப்புரை இயக்கங்களின் வழக்கப்படி ஒரு நடைமுறை ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் போது அதில் ஏற்படும் அற வீழ்ச்சி, நடைமுறை சமரசம், அதன் இருண்மை பக்கங்களை மட்டுமே தேர்வு செய்து, கவன...

சம்பங்கியும் வயோலாவும் இன்னபிறவும் – இல சுபத்ரா

(அனுராதா கிருஷ்ணசாமியின் ‘கடவுளுக்கென ஒரு மூலை’ மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பு நூலை முன்வைத்து) * அனுராதா கிருஷ்ணசாமி அவர்கள் மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கும் ’கடவுளுக்கென ஒரு மூலை’ தொகுப்பில் மொத்தம் 14 கதைகள் உள்ளன. அனைத்துமே...

கமலாதேவி சட்டோபாத்யாயா – சித்ரா பாலசுப்ரமணியன்

காற்றுக்கென்ன வேலிகடலுக்கென்ன மூடிகங்கைவெள்ளம் சங்குக்குள்ளேஅடங்கிவிடாது.மங்கைநெஞ்சம் பொங்கும் போதுவிலங்குகள் ஏது? இந்தப் பாடலை நினைவுறும் போதெல்லாம் பலரின் நினைவுகளும் மேலெழும்பி வரும். அவர்களில் சிலர் நான் பழகி அறிந்தவர்கள். பலர் வரலாற்றின் மூலமும் வாசிப்பின் மூலமும்...