Author: சக்திவேல்

செல்லாத ஊருக்கு போகாத வழியில் தனியாய் நிற்கும் நவீன மனிதன் – சக்திவேல்

(பெருந்தேவியின் கவிதைகளை முன்வைத்து…) ஒரு கவிஞரின் கவியுலகத்தை நோக்கி செல்வதற்கான வாயிலாக அவர் கவிதை குறித்து எழுதிய கவிதைகளை காணலாம். கவிதையை பற்றின கவிதைகள், அக்கவிஞர் கவிதை என்னும் வெளிப்பாட்டை என்னவாக பொருள் கொள்கிறார்...

கனவுகளின் வண்ணம் – சக்திவேல்

ஒரு பழங்கதை உண்டு. புலி துரத்த அஞ்சி ஓடியவன் பள்ளத்தில் சறுக்கி விழுகிறான். தட்டுத்தடுமாறி முறியும் தருவாயில் உள்ள மரக்கிளை ஒன்றை பிடித்து தொங்குகிறான். கீழே அதள பாதளம். விழுந்தால் சாவு நிச்சயம். கைப்பிடித்துள்ள...

மலர் உதிரும் ஒலி – சக்திவேல்

(சந்திரா தங்கராஜின் ”சோளம்” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமேஎம்இல் அயல எழில்உம்பர்மயிலடி இலைய மாக்குரல் நொச்சிஅணிமிகு மென்கொம்பு ஊழ்த்தமணிமருள் பூவின் பாடுநனி கேட்டே – கொல்லன் அழிசி (குறுந்தொகை 138)...

முல்லை உதிர்ந்த மணம் – சக்திவேல்

(யாரும் யாருடனும் இல்லை நாவலை முன்வைத்து…) விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்திருக்கிறீர்களா ? இல்லாவிடில் ஹாட் ஸ்டாரில் இரண்டு எபிசோடுகள் பார்க்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது! உமாமகேஸ்வரியின் யாருடனும் யாரும் இல்லை நாவலுக்கும் பிரபல தொலைக்காட்சி...