வரலாறு என்பது கடந்தகாலம் மட்டுமல்ல – R.உமாமகேஸ்வரி
R.உமாமகேஸ்வரி குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர்; பத்திரிக்கையாளர். தமிழ்ப் பகுதியின் அரசியல் சமூகம் பண்பாடு சார்ந்த ஆய்வுகள் நிறைய ஆங்கிலத்திலேயே வெளியாகியிருக்கின்றன. அவர்களிலும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். இந்த வரிசையில் தமிழ்ப் பகுதி குறித்த கலாச்சார ஆய்வாளர்களுள் ஒருவராக...
நாட்டார் இசை ஆன்மிகமானது – தேஜாஸ்ரீ இங்கவ்லெ
நாட்டார் இசை என்று சொன்ன உடனே நமக்கு மெல்லிய இசை நினைவுக்கு வருவது இல்லை. கட்டுப்படுத்தப்படாத நிலையில் வெளிப்படும் மனித உணர்வுகள் என்றவுடனும் நமக்கு முதலில் உக்கிரமான வன்மையான இசை கொண்ட பாடல்கள் மட்டுமே...
கணிதத் தர்க்கங்களின் கவிதாயினி -வெங்கட்ரமணன்
“தூய கணிதம், தனக்கேயான வழிகளில், தர்க்கபூர்வமான கருத்துகளால் ஆன கவிதை” -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்(எம்மி நூர்த்தெரின் இரங்கல் கடிதத்தில்) கணிதம் தர்க்கங்களினால் யாக்கப்பட்ட கவிதை என்றால் அதன் முதன்மை கவிதாயினி எம்மி நூர்த்தெர்-ஆகத்தான் இருக்கமுடியும். நூர்த்தெர்...
ஆத்துக்குரி மொல்லா – எம். கோபாலகிருஷ்ணன்
(இராமயணத்தை தெலுங்கில் பாடிய முதல் பெண் கவி) ‘ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகிறோம் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறோமா? ராமனின் கதையும் அவ்வாறனதுதான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும்...
தோற்கடிக்கப்பட்ட அன்னை – ஜெயமோகன்
சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு ஐயம் இன்றைய வாசகனைக் குடையும். அன்றைய பாலியல் ஒழுக்கம் எத்தகையது: அன்று ஆண்பெண் உறவு மிக இறுக்கமற்று இருந்ததாகவே சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. களவு, உடன்போக்கு, பரத்தைமை என்ற மூன்று...
வசந்தத்தின் இரவில்மலரும் நிலா – பா.ரேவதி
(இஷூமி ஷிகிபு கவிதைகள் குறித்து…) நம் பழந்தமிழ் இலக்கியங்களில் மிக தொன்மையானது சங்க இலக்கியம். சங்க காலம் என்று வரையறுக்கப்படும் பொ.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து பொ.யு. 4 ஆம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு...
முனித்துறை முதல்வியர் – வீர. ராஜமாணிக்கம்
தை நீராடல் குறித்து நல்லந்துவனார் எழுதிய பரிபாடலில் வரும் பாடல் ஒன்று… கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்துஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்துமாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரைவிரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்புரிநூல்...
பீலிபெய் சாகாடும்…? – சக்திவேல்
(அனுராதா ஆனந்த் – மயிற்பீலி சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து) 1 கடைசியாக ஒரு கூழாங்கல்லை எடுத்து பார்த்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? அதன் உறுதியும் மென்மையும் எடைமிக்கதுமான தன்மையை கைகளால் வருடி வியப்படைந்த தருணத்தை நினைவு...
வீதிகளில் பாடுபவர்கள் – மதுமிதா
(குர்அதுல்ஐன் ஹைதரின் ‘லக்னோ வீதிகளில் பாடுபவர்கள் மற்றும் பிற கதைகள்’ என்ற தொகுப்பை முன்வைத்து) குர்அதுல்ஐன் ஹைதர் உருது மொழியின் தலை சிறந்த இலக்கியவாதி. அவருடைய பல ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்தவர். “River...
மூடுண்ட சமூகங்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிகள் – வயலட்
பத்மபாரதியின் திருநங்கையர் சமூக வரைவியல் என்ற நூல் முதல் பதிப்பாக 2013இல் வெளியாகியிருக்கிறது. 2005இல் எழுதிய சிறிய ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட வடிவம் இது என்கிறார். 2007ஆம் ஆண்டு லிவிங் ஸ்மைல் வித்யாவின் ‘நான் வித்யா’...
தாரா பரேக் – ஓர் அறிபுனைவு கலந்துரையாடல் – ஸ்வர்ண மஞ்சரி
(தாரா பரேக்-ன் “Take a seat at the Cosmic Campfire” என்ற சிறுகதை தொகுப்பை முன்வைத்து) * மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அறிவியல் புனைவு சிறுகதையை எழுத ஆரம்பித்தேன். அன்று எனக்கு...
விழாப் பந்தல் – எலிஃப் ஷஃபாக்
(தமிழில் – விக்னேஷ் ஹரிஹரன்) சிமோன் தி பொவாவின் மரணத்திற்குப் பிறகு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்றளவும் அவர் பெண்ணிய இயக்கத்தின் வரலாற்று நாயகியாகவே போற்றப்படுகிறார். 1956இல் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட...
நானும் என் எழுத்தும் – ஹெப்ஸிபா ஜேசுதாசன்
ஹெப்ஸிபா ஜேசுதாசன் (1925-2012) தமிழ் நாவல் முன்னோடிகளில் ஒருவர். அவரது ‘புத்தம் வீடு’ தமிழிலக்கிய வரலாற்றில் தவிர்க்கமுடியாததொரு படைப்பு. அந்நாவல் வெளியான காலத்தில் ‘எழுத்து’ பத்திரிகையில் நடந்த விவாதக் கட்டுரைகள் ‘நீலி’ பிப்ரவரி 2024...
நீலி பதிப்பகம் – முதல் நூல்
நீலி பதிப்பகத்தின் முதல் நூலாக “விந்தியா எனும் தீற்றல்” என்ற எழுத்தாளர் விந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வர உள்ளது. இந்த நூலுக்கு விந்தியாவின் சகோதரர் ரங்கன் எழுதிய கட்டுரையும், ரம்யா எழுதிய...