கவிதை சொல்லியின் பாலியல் அடையாளங்கள் – க. மோகனரங்கன்
எழுத்தாளர் க. மோகனரங்கனின் ”சொல் பொருள் மெளனம்” என்ற விமர்சனத் தொகுப்பு தமிழினி வெளியீடாக டிசம்பர் 2004-ல் வெளிவந்தது. அத்தொகுப்பிலுள்ள “கவிதை சொல்லியின் பாலியில் அடையாளங்கள்” என்ற கட்டுரையை முதன்முதலாக பிரம்மராஜன் , ஆர்....
பல கடல்கள் கடந்து…(சிறுகதை)-ஆக்ன்ஸ் ச்சூவ்
(தமிழில்: நரேன்) Agnes Chew – ஆக்னஸ் ச்சூவ்: சிங்கப்பூரைத் தன் தாயகமாகக் கொண்ட பெண் எழுத்தாளர். தற்போது ஜெர்மனியில் வசிக்கிறார். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதும் இவர் சிங்கப்பூரில் அதிகம் விற்பனையாகும் நூலின் ஆசிரியர்களில்...
சாகுந்தலம் காவியம் – தேவதேவன்
1 சித்திரமாய்ச் சமைந்துவிட்டார்சகுந்தலா! தேவகன்னிகைகள் நடனமிடும்இந்திரசபையாய்ஆசிரமவனத்தில் ஒரு காற்று தூக்கிச் செல்லப்பட்டவராய்உலகம் ஒற்றைப் பேருயிராய்ச்சிலிர்த்து மின்னிக்கொண்டிருந்த இடத்தில்தாம் வெகுநேரமாய்உலவிக் கொண்டிருப்பதைக் கண்டார் அந்த உலகில்ஆண்கள் பெண்கள் ஆசைகள் துயர்கள் என்றகுழப்பங்களே இல்லைஒரு பேரிசையின் இரகசியத்தைக்கண்டுகொண்டவர்போல்அந்த...
இன்னும் நூறு வீடு கட்டிக் கொடுக்கனும் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
”சுதந்திரத்தின் நிறம்” புத்தகம் வாசித்த அன்றிலிருந்து கிருஷ்ணம்மாள் அம்மாவை சந்தித்து வர வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருந்தது. அவரின் உடல்நிலை, மனநிலை, இருப்பு சார்ந்து பல தடைகளுக்குப் பின் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நீலி...
நெருப்பல்ல நீர் – கமலதேவி
(சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. தினம் அவள் அறையின் அலமாரியில் இரவுமட்டும் வந்தமரும் ஒரு பட்டாம்பூச்சி. கறுப்பும் மஞ்சளுமாய் நாகப்பழ மரத்தில் அமர்ந்து...
”நீங்கள் அரசர், நான் அன்னை” – V.S. செந்தில்குமார்
(தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூலை முன்வைத்து) “எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான் என்னை உந்தியது. நான்உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளை சொல்ல வேண்டும்”....
மலர் உதிரும் ஒலி – சக்திவேல்
(சந்திரா தங்கராஜின் ”சோளம்” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமேஎம்இல் அயல எழில்உம்பர்மயிலடி இலைய மாக்குரல் நொச்சிஅணிமிகு மென்கொம்பு ஊழ்த்தமணிமருள் பூவின் பாடுநனி கேட்டே – கொல்லன் அழிசி (குறுந்தொகை 138)...
தன் நிழலை இழுத்துச் செல்பவள் – சில்வியா ப்ளாத்
“நான் வெள்ளியாக, துல்லியமாக, முன்முடிவுகளற்று இருக்கிறேன்.விருப்பு வெறுப்புகளின் பனி மூடாது,பார்பனவற்றையெல்லாம் அப்படியே சடுதியில் முழுங்குகிறேன்.நான் கொடூரமானவளல்ல உண்மையானவள்-நாற்கோணமான ஒரு சிறு கடவுளின் கண்…” அவரது வாழ்வை விட இறப்பால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கொடூரமான...
ஒரு தலைமுறையின் விதி – சுசித்ரா
பகுதி – 1 தூரங்கள் 1 தமிழகத்தின் கலை வரலாறை நன்கு அறிந்தவர்களில் கூட அநேகம் பேர் அறியாத சம்பவம் இது. 1933-ஆம் ஆண்டில் சென்னையில் அப்போது தொடங்கி சில வருடங்களே ஆகியிருந்த மியூசிக்...
க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள் (2) – மதுமிதா
பகுதி 2 க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகளில், நடேஷ்டா ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் தொடர்ந்து எழுதியவர். 1840களில் தொடங்கி 1889இல் அவரது மரணம் வரை நீண்டது அவரது இலக்கிய வாழ்க்கை. தனது 18வது அகவையில் எழுத ஆரம்பித்தவர்...
பின்னும் ஆளும் செய்வன் – ஜா. ராஜகோபாலன்
பனிரெண்டாம் வயதில் திருப்பாவை வழியே அறிமுகமாகிறாள் கோதை எனும் ஆண்டாள் எனும் நாச்சியார். ஊரிலுள்ள பெரிய கோவிலில் மார்கழி மாதம் காலை மாலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பயிற்றுவிக்கப்படும். ஆர்வமுடைய பள்ளி மாணவர்கள் வந்து...
மஞ்சள் குதிரை (சிறுகதை) – மினி P.C.
மலையாளத்திலிருந்து தமிழில்: யூமா வாசுகி * மஞ்சள் குதிரை – மினி P.C. (தமிழில் – யூமா வாசுகி) பங்காரம்மாவின் பார்வை படாத இடத்தில்தான் அந்தக் குருவி கூடு கட்டியது. தினமும் காலையில் நான்...