Month: February 2024

“மீள்”: அது தன்னை என் வழியாக நிகழ்த்திக் கொண்டது – விஷ்ணுப்ரியா

திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழித்தல், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தியாவில் “தூய்மை பாரதத் திட்டம்” 2014 தொடங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் முகமாக காந்தி துப்புறவு செய்யும் படம்...

அவ்வையின் தனிப்பாடல்கள் குறித்த இரண்டு கட்டுரைகள் – இசை

          1. என்றும் கிழியாதுன் பாட்டு! தனிப்பாடல்கள் என் மனதிற்கு நெருக்கமானவை. நான் பழந்தமிழ் பாடல்கள் கற்பதற்கு தனிப்பாடல்களின் வழியேதான் சென்றேன். புதியவர்க்கும் அந்த வழியையே பரிந்துரைப்பேன். தனிப்பாடல்களின் சொற்கள் அவ்வளவு பழையதல்ல. இன்றைய வாசகனுக்கு...

ஹன்னா அரென்ட் – சைதன்யா

“நீதி தனிமையைக் கோருகிறது. அது துயரை அனுமதிக்கிறது, கோபத்தை அல்ல.” -ஹன்னா அரென்ட் 1961-ல் ஜெருசலேமில் நிகழ்ந்த ஐக்மனின் குற்ற விசாரணை உலகமே அன்று கவனித்துக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு. அடால்ஃப் ஐக்மென் (Adolf...

தடயங்கள் – கமலதேவி

(அம்பையின் துப்பறியும் கதைகளை முன்வைத்து) துப்பறியும் கதைகளை வாசிக்கும் போது நமக்கு உலகம் முழுவதுமே தடயங்களால் ஆனது தானோ என்று தோன்றும். தொல்படிமங்கள், எச்சங்களில் இருந்து பாறை ஓவியங்கள், நடுகற்கள் ,கோவில்கள் என்று அனைத்தும்...

சரஸ்வதியும் அவளது இணைத்தோழிகளும் – ஸ்ரீ அரவிந்தர்

(தமிழில்: தாமரைக்கண்ணன் அவிநாசி மற்றும் அனங்கன்) நீலி இதழில் வெளிவரும் பெண் தெய்வங்கள் கட்டுரைத் தொடர் வரிசையில் ஆனந்தகுமாரசாமியின் ஸ்ரீலஷ்மி, நித்ய சைதன்ய யதியின் துர்கை கட்டுரைகளைத் தொடர்ந்து இக்கட்டுரை வருகிறது. ஸ்ரீ அரவிந்தர்...

க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள் (1) – மதுமிதா

(பகுதி -1) 1860களில் ப்ரோன்டே சகோதரிகளின் ஆக்கங்களில் திளைத்திருந்த ரஷ்ய வாசகர்கள், பெரும்பாலும் க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகளை அறிந்திருக்கவில்லை. நடேஷ்டா, சோஃபியா, ப்ரஸ்கோவியா ஆகிய மூவரும் க்வாஷ்சின்ஸ்கயா சகோதரிகள். நடேஷ்டா V.Krestovsky என்ற பெயரிலும், சோஃபியா...

புத்தம் வீடு – சி.சு. செல்லப்பா

தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றான ‘புத்தம் வீடு’ 1964ஆம் ஆண்டு வெளியானது. அந்த நாவல் குறித்து ‘எழுத்து’ சிற்றிதழில் அதன் ஆசிரியர் சி. சு. செல்லப்பா எழுதிய கட்டுரையை ‘நீலி’ மறுபிரசுரம் செய்கிறது. செல்லப்பாவின்...

சாரா ஜோசஃபின் ஆலாஹாவின் பெண் மக்கள் – ரம்யா

எழுத்தாளர் பால்சக்காரியாவிடம் இன்று எழுதிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன என்று கேட்டபோது, “அரசியல் கருத்துவாதங்கள், மதம் சார்ந்த அடிப்படைவாதம் அல்லது எவ்வகையிலும் பிற அடிப்படைவாதம், கருத்துவாதம் சார்ந்து இலக்கியத்திற்குள்...

நூல் அறிமுகம் – மூன்று நூல்கள்

(1) ஜா. தீபாவின் மறைமுகம் (சிறுகதை) – சக்திவேல் சமூகம் பெண்ணை பார்க்கும் விதம், நடத்தும் விதம். அதனால் அவள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கடந்து வருவதற்கான தீர்வுகள், எதிர்பாலின ஆண்களும் சக பெண்களும் கொடுக்கும்...

நித்தியமானவள் – ஜினைடா கிப்பியஸ்

(தமிழில்: கீதா மதிவாணன்) (ரஷ்ய இலக்கியத்தின் குறியீட்டுக் கவிஞர்களுள் முதன்மையானவராகக் கருதப்படும் ஜினைடா கிப்பியஸ் (1869 – 1945) எண்ணற்றக் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கட்டுரைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். தத்துவார்த்த...

ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே

–தமிழில்: கு. பத்மநாபன் (கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடக மாவட்டத்தில் அங்கோலா என்ற ஊரில் பிறந்தவர் வைஷாலி. பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவின் மெஸசூச்செட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் பணிபுரிகிறார்....